திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டியில் கூலி வேலை பார்க்கும் சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் சின்னையாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து படுகாயமடைந்த சின்னையாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி…. சுற்றி வளைத்த மர்ம கும்பல்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“வாணியம்பாடியில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்!”… பிறந்து சில நிமிடங்களே ஆன சிசுவைச் சாலையோரம் வீசிச் சென்ற தாய்.. இரத்தக் கரையுடன் சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்…!!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பிறந்து சில நிமிடங்களே ஆன கைக்குழந்தை ஒன்று சாலையோரம் இரத்தக் கரையுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி பகுதியில் பிறந்த பச்சிளம் சிசு ஒன்றின்…
Read more“காற்றில் பறந்த தேங்காய்கள்.. அரிவாளால் வெட்டி வினோத வழிபாடு!”… வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் செய்த வினோத காரியம்…!!!
சேலம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு கெங்கம்மாள் கோவில் திருவிழாவில், காற்றில் தூக்கி வீசப்பட்ட தேங்காய்களைச் சுவாமி வேடமிட்டவர்கள் கத்தியால் வெட்டி உடைத்த வினோத நேர்த்திக்கடன் வழிபாடு பொதுமக்கள் மற்றும் ஆன்மீகப் பக்தர்கள் மத்தியில் பெரும் வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம்…
Read more