தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி…. சுற்றி வளைத்த மர்ம கும்பல்…. போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டியில் கூலி வேலை பார்க்கும் சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் சின்னையாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்…
Read more