விளையாடி கொண்டிருந்த 2 1/2 வயது குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆரி முத்தூர் மேட்டூர் நரிக்குறவர் காலணியில் வீராச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 1/2 வயதுடைய ரேச்சல் என்ற பெண் குழந்தை இருந்துள்ளது நேற்று மாலை ரேச்சலின் தாய் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு…

Read more

பால் கொடுத்து தூங்க வைத்த தாய்…. 1 1/2 மாத ஆண் குழந்தை திடீர் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி கருக்கம்பாளையத்தில் கோவில் பூசாரியான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருத்திகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான். கடந்த செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி கிருத்திகாவிற்கு குறைப்பிரசவத்தில் ஆண்…

Read more

அசைவில்லாமல் படுத்திருந்த 2 வயது குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்திலுள்ள அயப்பாக்கம் மெயின் ரோட்டில் சிவசந்திரன்- திலகவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது இரண்டு வயது பெண் குழந்தை யஸ்விதா கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் டைபாய்டு காய்ச்சல்…

Read more

குழந்தைக்கு பால் கொடுத்த தாய்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலிகோணம் பாளையம் ஆர்.கே நகரில் தெய்வசிகாமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தெய்வசிகாமணியின் மனைவி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.…

Read more

விளையாடி கொண்டிருந்த போது…. கொசு மருந்து திரவத்தை குடித்த குழந்தை பலி… பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை மாத்தூர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சக்தி(4), லட்சுமி(2) என்ற இரண்டு…

Read more

ஆற்றில் மிதந்து வந்த குழந்தையின் உடல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கரக்குளம் சுலோச்சனை முதலியார் பாலத்தின் கீழ் தாமிரபரணி ஆறு செல்கிறது. நேற்று மாலை ஆற்றல் குழந்தையின் உடல் மிதந்து வந்தது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள நாவினிபட்டியில் மதிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜசுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஹரி பிரசாத் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக படிக்கட்டுக்கு கீழே…

Read more

பூச்சிக்கொல்லி மருந்து டப்பாவில் தண்ணீர் குடித்த குழந்தை…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரட்டுபாளையத்தில் அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிம்ரான் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய சையத் அத்னான் என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்க்கும் சிம்ரான் தனது குழந்தையை…

Read more

பெண்ணுக்கு பிரசவம் பார்த்த செவிலியர்…. இறந்து பிறந்த குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா கிராமம் வடக்குபாளையத்தில் கோபிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சுபாஷினிக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது.…

Read more

படிக்கட்டில் இறங்கிய போது…. கொதிக்கும் வெந்நீரில் விழுந்து குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஆதிவராகநல்லூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான அஞ்சாபுலி என்பவரது மகள் கனிமொழி(26) தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு பிரதிஷா(3) என்ற மகளும், கவின்(1 1/2) என்ற மகனும் இருந்துள்ளனர்.…

Read more

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிஞ்சுவாடி கிராமத்தில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதுடைய அஸ்வின் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் விநாயகர் கோவில் முன்பு அஜித்…

Read more

விளையாட சென்ற 2 1/2 வயது குழந்தை…. மீன் தொட்டியில் விழுந்து இறந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொடிவிளாகம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான வினு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டயானா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் இரண்டாவது மகன் சாண்டினோ(2 1/2). இந்நிலையில் டயானா சமையல் செய்து கொண்டிருந்தபோது சாண்டினோ பக்கத்து வீட்டிற்கு விளையாட…

Read more