பானிபூரி கடையில் திடீர் தீ விபத்து… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி சேத்துப்பட்டு சாலையில் இருக்கும் லட்சுமி நகர் பகுதியில் பாலாஜி என்பவர் பணிபுரி தயாரித்து மொத்த விற்பனை செய்து வருகிறார். நேற்று பானிபூரி தயார் செய்து கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த…

Read more

Other Story