தொடர் மழையால் நிரம்பி வழிந்த ஏரிகள்…. உயர் அதிகாரிகளின் தகவல்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில் 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. மேலும் 24 மணி நேரத்தில்…

Read more

Other Story