மக்களே உஷார்…! அதிக லாபம் தருவதாக கூறி…. இன்ஜினியரிடம் ரூ.3 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு புதுச்சேரி சாலை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை அண்ணா நகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி ஆன்லைனில் பகுதி நேர வேலைக்கு…
Read more