தோட்டத்திற்கு சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஏளூர் மேடு பகுதியில் ரத்தினம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மகன் பிரவீன் மருமகள் மற்றும் பேரனுடன் வருகிறார். கடந்த ஒன்றாம் தேதி வீட்டை பூட்டி விட்டு அனைவரும் வெளியே சென்றனர். மறுநாள் காலை வந்து…

Read more

ரேஷன் கடைக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேல புலியூர் கிராமத்தில் மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளே…

Read more

வீட்டிற்கு வந்த ஆசிரியர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை நகரில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிருந்தாவதி என்ற மனைவி உள்ளார். இவர் கல்வராயன் மலை உண்டு உறைவிட பள்ளியில் தங்கி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஊருக்கு வந்த போது…

Read more

Other Story