புகழ்பெற்ற மேல்மலையனூர் அம்மன் கோவில்…. ஒரு மாத உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா…?
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூரில் புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் உண்டியல் காணிக்கை மாதம் தோறும் எண்ணப்படும். இந்நிலையில் விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், அறநிலை துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில்…
Read more