அதிர்ச்சி…!தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சுக்காற்றால் மூச்சு திணறல்… 30 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் வேடம்பட்டி என்ற பகுதி உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவு அரவைத் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து இன்று அதிகாலை 1 மணியளவில் நச்சுக்காற்று வெளியேறியுள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட…

Read more

Other Story