“விளையாட்டு வினையானது!’.. ஆசை மகனைப் பலிகொண்ட கார்.. மூச்சுவிட முடியாமல் காருக்குள்ளேயே துடிதுடித்து உயிரிழந்த 3 வயது சிறுவன்..!!
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொத்தனார் ஆண்டிவேல் என்பவரின் 3 வயது மகன் சஞ்சீவ், காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் ஏறியுள்ளார். எதிர்பாராதவிதமாக காரின்…
Read more