உத்திர பிரதேசம் மாநிலம், மதுரா நகரில் தலைமை மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நவம்பர் 2 ஆம் தேதி க்ளோரின் வாயு கசிவு ஏற்பட்டது. பின்னர், வாயு கசிவு சரிசெய்யப்பட்டது. ஆனால், நேற்று காலை மீண்டும் வாயு கசிந்ததால், 10-க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கேஸ் கசிவுக்கு முறையான நடவடிக்கை எடுக்காததே இந்த விபத்திற்கான காரணம் என்று மாணவிகள் குற்றம்சாட்டினர்.
10-க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் மூச்சுத்திணறல்…. உ.பியில் அதிர்ச்சி…!!
Related Posts
‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read moreவங்கியில் வீட்டு லோன் வாங்கியிருக்கீங்களா…? அப்போ இந்த 5 விஷயங்கள் ரொம்ப முக்கியம்…!!
அனைவருக்குமே சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது கஷ்டமான விஷயம் இல்லை. ஏனெனில் வங்கிகளிலேயே எளிதாக வீட்டு கடன் கிடைக்கிறது . வங்கியில் வங்கி கடனை ஒவ்வொரு மாதமும் ஈஎம்ஐ…
Read more