உத்திர பிரதேசம் மாநிலம், மதுரா நகரில் தலைமை மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நவம்பர் 2 ஆம் தேதி க்ளோரின் வாயு கசிவு ஏற்பட்டது. பின்னர், வாயு கசிவு சரிசெய்யப்பட்டது. ஆனால், நேற்று காலை மீண்டும் வாயு கசிந்ததால், 10-க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கேஸ் கசிவுக்கு முறையான நடவடிக்கை எடுக்காததே இந்த விபத்திற்கான காரணம் என்று மாணவிகள் குற்றம்சாட்டினர்.
10-க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் மூச்சுத்திணறல்…. உ.பியில் அதிர்ச்சி…!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more