லாரி மீது மோதிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!
விழுப்புரம் மாவட்டம் வழியாக கம்பத்தில் இருந்து சொகுசு பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை செல்வகுமாரன் என்பவர் ஓட்டி சென்றார். அந்த பேருந்தில் 35 பயணிகள் இருந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாதிரி கிராமம் அருகே சென்றபோது…
Read more