மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் செல்லியம்மன் கோவில் தெருவில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் மரக்காணம்-புதுச்சேரி சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார்…
Read more