பூக்கள் பறித்து கொண்டிருந்த பெண்…. சரமாரியாக தாக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெடுவிளை பகுதியில் சாலமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக தகராறு இருந்தது. இந்நிலையில் பிரச்சனைக்குரிய இடத்தில் பால்ராஜ் மது பாட்டிலை மறைத்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனை…

Read more

மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சுப்பிரமணியபுரம் மூன்றாவது விதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். அதில் 13 வயதுடைய மேகனா என்ற சிறுமி அரசு பள்ளியில்…

Read more

ரொம்ப ஈசி…. சுவையான அதிரசம் செய்து அசத்துங்க… தீபாவளி ஸ்பெஷல்…!!

தீபாவளிக்கு விதவிதமான பலகாரங்களை வீட்டில் செய்வார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அதிரசம் பிடிக்கும். பாரம்பரிய தென்னிந்திய இனிப்பு வகையான அதிரசத்தை செய்வது எப்படி என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள்: பச்சரிசி-1 கிலோ வெல்லம்-3/4 கிலோ ஏலக்காய்-6 எண்ணெய்-தேவையான அளவு…

Read more

தீபாவளி ஸ்பெஷல்… சுவையான சுசியம் செய்வது எப்படி….? வாங்க பார்க்கலாம்….!!

தீபாவளி என்றாலே பலகாரம், புத்தாடை, பட்டாசு தான் ஞாபகம் வரும். தீபாவளிக்கு விதவிதமான பலகாரங்களை வீட்டில் செய்து சாமி கும்பிட்டு சாப்பிடுவார்கள். இந்த தீபாவளி ஸ்பெஷல் ஆக சுவையான சுசியம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு-ஒரு கப்…

Read more

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்…. திரைபயணமும், அரசியல் வாழ்க்கையும்… பலரும் அறியாத தகவல்கள்….!!

உதயநிதி ஸ்டாலின் கடந்த 1977-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ஆம் தேதி பிறந்தார். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளியான…

Read more

உலக தொலைக்காட்சி தினம் 2023…. கலாச்சாரத்தின் பெரும் பங்கு…. உங்களுக்கான சில தகவல்கள்..!!

உலக தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1996-ஆம் ஆண்டு அனைத்து உலக தொலைக்காட்சி கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் நவம்பர் 21-ஆம் நாளை உலக தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இந்த கருத்தரங்கில்…

Read more

உலக தொலைக்காட்சி தினம்…. மக்களை கவர்ந்திழுக்கும் சாதனம்… அன்றிலிருந்து இன்று வரை..!!

உலக தொலைக்காட்சி தினம் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக தொலைக்காட்சி தினம் என்பது தொலைக்காட்சியின் தாக்கத்தை தகவல் தொடர்பு மற்றும் தகவல் பரப்புதலுக்கான வழிமுறையாக அங்கீகரிப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். நமது கலாச்சார பரிமாற்றத்தை வளர்ப்பதிலும், பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதிலும், ஜனநாயக…

Read more

பன்முக நாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள்…. திரை பயணம் ஓர் பார்வை….!!

உலகநாயகன் கமல்ஹாசன் 1954-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி பிறந்தார். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் கமல்ஹாசன். இந்த திரைப்படத்திற்காக கமல்ஹாசனுக்கு ஜனாதிபதியின் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. குழந்தை பருவத்தில் கமல்ஹாசன் ஐந்து படங்களில் நடித்துள்ளார்.…

Read more

உலக நாயகன் கமல் ஹாசன் பிறந்தநாள்… பிரம்மாண்ட படங்களின் அப்டேட்…. என்னென்ன தெரியுமா…?

கமலின் 233 வது படத்தை வினோத் இயக்குகிறார். இந்த படம் ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் படத்தை போல இந்த படத்திலும் மல்டி ஸ்டார்கள் நடிக்க இருப்பதாக செய்திகள் வலம் வருகிறது. கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில்…

Read more

வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க சென்ற நபர்..நொடியில் பறிபோன உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மலையூரில் புதுக்கோட்டை சேர்ந்த பால்ராஜ் என்பவர் எலக்ட்ரிகல் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.இந்நிலையில் பால்ராஜ் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு…

Read more

மரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டுகள்…. அச்சத்தில் பள்ளி மாணவர்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்புறமும் பின்புறமும் பல்வேறு வகையான மரங்கள் இருக்கிறது. இந்நிலையில் பள்ளியின் பின்புறத்தில் இருந்த பெரிய மரத்தில் ஆயிரக்கணக்கான விஷ கதண்டுகள் கூடு கட்டியிருந்தது. மேலும் கதண்டுகள் மாணவர்களை தீண்டி அச்சுறுத்தி…

Read more

பூர்வீக சொத்தில் பிரச்சனை …. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எல்லா பாளையம் ரோட்டில் விவசாய சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மருமகளும் இருக்கின்றனர். பல ஆண்டுகளாக சுப்பிரமணியத்திற்கு பூர்வீக சொத்தில் பிரச்சனை இருந்தது. இதனால்…

Read more

ஊருக்கு வருவதாக கூறிய இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எம். பூண்டியில் இருக்கும் பனியன் கம்பெனியில் தேனியை சேர்ந்த மதுரை வீரனின் மகள் அர்ச்சனா தேவி தங்கி வேலை பார்த்து வந்தார் ஒரு மாதமாக அர்ச்சனாதேவி அந்த கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அர்ச்சனா தேவி…

Read more

மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற விவசாயி… மின்சார வயரை மிதித்த மாடு பலி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊனம்பாளையம் கிராமத்தில் விவசாயியான வேடியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் நான்கு மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வேடியப்பன் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாய நிலப் பகுதிக்கு ஓட்டி சென்றார். அப்போது…

Read more

வெளியே சென்ற இளம்பெண்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்று இளம்பெண் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இளம் பெண்ணை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும்…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. குமரியில் இடிந்து விழுந்த 5 வீடுகள்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு 3…

Read more

நடந்து சென்ற முதியவர்…. பயங்கரமாக மோதிய வாகனம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் பகுதியில் பாலசாமி என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் கடந்த 30-ஆம் தேதி தக்கலை அருகே அழகிய மண்டபம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது நாகர்கோவில் நோக்கி சென்ற கார் பாலசாமியின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த…

Read more

வெளியூர் சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மாமரத்துப்பட்டியில் செல்லபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்லப்பாண்டி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள்…

Read more

உலகநாயகன் கமல்ஹாசன் வென்ற விருதுகள்…. என்னன்னு தெரியுமா…?

திரை உலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் சவால் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பார். கடந்த 1980-களில் மூன்றாம் பிறை, நாயகன் படங்களுக்காக கமல்ஹாசன் தேசிய விருதுகளை வென்றார். இதனையடுத்து 90களில் இந்தியன் படத்திற்காக தேசிய விருதையும், 1960-ல் களத்தூர் கண்ணம்மா…

Read more

பன்முக கலைஞர் கமல்ஹாசன்…. உலகம் போற்றும் நாயகன்… பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்..!!

உலகநாயகன் கமல்ஹாசன் 1954-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதி பிறந்தார். இவளது தந்தை டி சீனிவாசன் வழக்கறிஞர் ஆவார். தாயார் ராஜலட்சுமி. இவரது சகோதரர் சாருஹாசன் 1980-களில் திரைப்படங்களில் நடித்து வந்தார். சகோதரி நளினி பரதநாட்டிய கலைஞர் ஆவார். தந்தையின்…

Read more

உலக தொலைக்காட்சி தினம்… வரலாறும், முக்கியத்துவமும்… உங்களுக்கான தகவல்கள்…!!

உலக தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1996-ஆம் ஆண்டு அனைத்து உலக தொலைக்காட்சி கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் நவம்பர் 21-ஆம் நாளை உலக தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இந்த கருத்தரங்கில்…

Read more

உலக தொலைக்காட்சி தினம் 2023…. முன்னேற்றத்தில் முக்கிய பங்கு…. உங்களுக்கான சில தகவல்கள்…!!

உலக தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தொலைக்காட்சி என்பது தகவல் தொடர்பு மற்றும் உலகமயமாக்களின் சின்னமாக கருதப்படுகிறது. தொலைக்காட்சி பொழுதுபோக்கின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. தொலைக்காட்சி பொழுதுபோக்கு, கல்வி, செய்தி, அரசியல், கிசுகிசு போன்றவற்றை…

Read more

தீபாவளிக்கு திரைக்கு வரும் படங்கள்…. என்னென்ன தெரியுமா…? உற்சாகத்தில் ரசிகர்கள்…!!

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு வெடித்தல், பலகாரங்கள் செய்து சாமி கும்பிடுதல் என புதுப்புது கொண்டாட்டங்கள் இருக்கும். அதிலும் முக்கியமாக தீபாவளிக்கு புது படங்கள் ரிலீஸ் ஆகும். இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்களின்…

Read more

தீபாவளி ஸ்பெஷல்… மொறுமொறுவென தட்டை செய்வது எப்படி…? இதை ட்ரை பண்ணி பாருங்க….!!

தீபாவளி என்றாலே பட்டாசும், பலகாரமும் தான் ஞாபகம் வரும். தீபாவளி தினத்தில் விதவிதமான பலகாரங்களை செய்து சாமிக்கு படைத்து புது ஆடைகளை உடுத்தி பட்டாசு வெடிப்பார்கள். தீபாவளி பலகாரம் தட்டை செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள்: அரிசி…

Read more

சுவையான தித்திக்கும் ஜாங்கிரி… தீபாவளிக்கு நீங்களும் செஞ்சி பாருங்க…!!

தீபாவளி பண்டிகை என்று ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் விதவிதமான பலகாரங்களை செய்து சாப்பிடுவார்கள். இந்த பதிவில் சுவையான ஜாங்கிரி செய்வது எப்படி என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள்: உளுந்து-1 கப் சர்க்கரை-3 கப் ஏலக்காய் தூள்-சிட்டிகை ஃபுட் கலர்-1 சிட்டிகை அரிசி…

Read more

முஹுரத் வர்த்தகம் என்றால் என்ன…? தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..!!

பங்கு சந்தைகள் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு குறியீட்டு வர்த்தக அமர்வை நடத்துகிறது. இது முஹுரத் வர்த்தகம் என அழைக்கப்படுகிறது. சம்வத் எனப்படும் பாரம்பரிய இந்து கணக்கில் ஆண்டின் தொடக்கத்தை குறிக்க ஒரு மணி நேரம் அமர்வு மங்களகரமானதாக கருதப்படுகிறது. அந்த நேரத்தில்…

Read more

பாரம்பரிய நிகழ்வு… முஹுரத் வர்த்தகத்தின் வரலாறு… சில தகவல்கள்..!!

ஆறு தசாப்தங்களுக்கு முன்பு முஹுரத் வர்த்தகத்தின் பாரம்பரியம் பிறந்தது. இது கடந்த 1957-ஆம் ஆண்டு பாம்பே பங்கு சந்தையில் தொடங்கியது. இதனையடுத்து 1992-ஆம் ஆண்டு முன்னேற்றம் அடைந்தது. தேசிய பங்கு சந்தையும் இந்த நல்ல நடைமுறையை ஏற்றுக் கொண்டது. ஒவ்வொரு தீபாவளியும்…

Read more

1 மணி நேர முஹுரத் வர்த்தகத்தில் என்ன நடக்கும்…? புதிய முதலீட்டார்களுக்கு நல்ல வாய்ப்பு…!!

முஹுரத் வர்த்தகத்தின் போது 1 மணி நேரம் முதலீட்டாளர்களும், பங்குதாரர்களும் தங்களுக்கு தேவையான பங்குகளை நிர்ணயம் செய்வார்கள். முஹுரத் வர்த்தகம் ஒரு புது தொடக்கத்தை குறிக்கும் பாரம்பரியமாக கருதப்படுகிறது. முதலீட்டாளர்கள் முகரத் வர்த்தகத்தின் போது தங்களது பங்குகளை வாங்கினால் அதிர்ஷ்டமும் செல்வமும்…

Read more

8 ஆண்டுகால கோரிக்கை…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு அடுத்த பாரசூர் காலணியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் மலைக்காலங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் பொது மக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த 8 ஆண்டுகளாக இது தொடர்பாக…

Read more

ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகள்…. கலெக்டரின் நேரடி ஆய்வு…. அதிகாரிகளுக்கு உத்தரவு…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் கரிக்காத்தூர், நம்பேடு உள்ளிட்ட ஊராட்சிகளில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி,…

Read more

விதிமுறையை கடைபிடிக்கணும்… பேருந்துகளில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சிவகங்கை மாவட்டம் பேருந்து நிலையத்தில் ஆர்.டி.ஓ தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி விதிமுறைகளை மேலும் பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில் போக்குவரத்து துறை ஆணையர் சார்பில் வாகனங்களை அடிக்கடி போக்குவரத்து துறையினர் கண்காணிக்க உத்தரவு பிறப்பித்தது. இதனால் சிவகங்கை வட்டார போக்குவரத்து…

Read more

20 ஆண்டுகளுக்கு பிறகு…. பிரபல கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல நெற்குப்பை நவனிக்களம் பகுதியில் சொக்கலிங்கம் கருப்பர் பொன்னழகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 20 வருடங்களுக்கு பிறகு கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாக வேள்வியில்…

Read more

வங்கிக்கு சென்ற முதியவர்…. இளம்பெண் செய்த காரியம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் பெருமாள் சன்னதி தெருவில் தில்லைநாயகம்(71) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை நெல்லை சந்திப்பு பகுதிக்கு வந்து ஒரு வங்கியில் முப்பதாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கியில் இருந்து வெளியே வந்தார். பின்னர் சந்திப்பு…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. மகளுடன் மாயமான பெண்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ண புரத்தில் நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவுற்கு வள்ளி செல்வம் என்ற மனைவி இருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர்களது மூத்த மகள் உயிரிழந்தார். இதனால் வள்ளி செல்வம் சோகமாக இருந்தார். சம்பவம் நடைபெற்ற…

Read more

மாட்டை பிடிக்க சென்ற விவசாயி…. விபத்தில் சிக்கி பலி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கானூர் பட்டி பகுதியில் விவசாயியான அண்ணாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற ஆண்டு அண்ணாதுரை தனது மாட்டை மேய்ச்சலுக்கு விடுவதற்காக வீட்டில் இருந்து ஓட்டி சென்றார்.சிறிது தூரம் சென்றதும் மாடு மிரண்டு ஓடியது. இதனால் அண்ணாதுரை மாட்டை…

Read more

பேக்கரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு… உரிமையாளர்களுக்கு அறிவுரை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் உணவகங்கள் மற்றும் இனிப்பகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சித்ரா தலைமையிலான அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். அவர்கள் தீபாவளி பண்டிகைக்கு தயாராகும் இனிப்புகள் தரமானதாக இருக்கிறதா எனவும், அதன் தயாரிப்பு…

Read more

மில் வேலைக்கு சென்று படிக்க வைக்கும் தாய்…. இன்ஜினியரிங் மாணவி தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைபாளையம் அண்ணா நகரில் மகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பாலசுதா தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வைத்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகேஷ் குமார் இறந்து விட்டதால் பாலசுதாவின்…

Read more

மது குடித்து சென்ற காதலன்…. இளம் பெண்ணின் தாய்க்கு கத்தி குத்து…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது தொடர்பாக விக்னேஸ்வரனுக்கும் காதலியின் தாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் காதலியின் தாய்…

Read more

நள்ளிரவு முதல் அதிகாலை வரை பெய்த மழை…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை விட்டு விட்டு பெய்கிறது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்கிறது. நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதிகாலை ஒரு…

Read more

கருவை கலைக்க மாத்திரை…. 7 மாத கர்ப்பிணி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுக்குடி கரைமேட்டு பகுதியில் வீரமணி என்பவர் ரசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரமணா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தாரணி என்ற மகளும், ஹரி பிரசாத் என்ற மகனும் இருக்கின்றனர்.…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் இருக்கும் கடைகளில் அதிகாரிகள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தா.பலூர் மற்றும் சிலால் ஆகிய பகுதிகளில் 32 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை…

Read more

தாறுமாறாக ஓடி மரத்தில் மோதிய கார்…. தி.மு.க பிரமுகர் பலி…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செம்பூரில் பிச்சைக்கனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி செயலாளராக இருக்கிறார். நேற்று வேலை காரணமாக பிச்சைக்கண்ணு திருவண்ணாமலைக்கு காரில் சென்றார். பின்னர் வேலைகள் முடிந்தும் காரில் வந்தவாசி நோக்கி வந்து கொண்டிருந்தார்.…

Read more

ஊராட்சி ஒன்றிய கூட்டம்…. கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லதா அண்ணாதுரை தலைமை தாங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் முத்துசாமி, ஒன்றிய ஆணையர் லூயிஸ், மேலாளர் விஜயகுமார் உள்ளிட்ட…

Read more

சிறையில் அடைக்கப்பட்ட கைதி…. உடல்நல குறைவால் திடீர் மரணம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறையில் கன்னியாகுமரி அழகப்பபுரத்தைச் சேர்ந்த உச்சிமாகாளி(42) என்பவர் அடைக்கப்பட்டார். இவர் திருட்டு வழக்கு ஒன்றில் குமரி கொட்டிக்கோடு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஜூலை மாதம் பத்தாம் தேதி உச்சமாகாளி சிறையில் அடைக்கப்பட்டார். அந்த…

Read more

லாரி-அரசு பேருந்து மோதல்…. படுகாயம் அடைந்த 7 பேர்…. கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அரசு பேருந்து புதுக்கோட்டையில் இருந்து 35-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. அந்த பேருந்து திருக்கானூர் அருகே வல்லம்- ஒரத்தநாடு நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் திருச்சி நோக்கி பார்சல் லாரியும் வந்தது. இந்நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில்…

Read more

கணவரை கண்டித்த மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவியானந்தல் கிராமத்தில் ரத்தினவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த ரத்தினவேலின் மனைவி மற்றும் பிள்ளைகள்…

Read more

பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையிள் ஈடுபட்டனர். அப்போது தனியார் மற்றும் அரசு பேருந்து என மொத்தம் 25 பேருந்துகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில்…

Read more

ஆட்டுக் கொல்லி நோய்… 1500 ஆண்டுகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்திய மருத்துவ குழுவினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதியில் ஆடுகளுக்கான ஆட்டுகொல்லி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் பாஸ்கர், உதவி இயக்குனர் லில்லி அருள் குமாரி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் கால்நடை…

Read more

பால் கொடுத்து தூங்க வைத்த தாய்…. 1 1/2 மாத ஆண் குழந்தை திடீர் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி கருக்கம்பாளையத்தில் கோவில் பூசாரியான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருத்திகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான். கடந்த செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி கிருத்திகாவிற்கு குறைப்பிரசவத்தில் ஆண்…

Read more

டாஸ்மாக் கடையில் துளையிட்டு திருட்டு… 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இருது கோட்டை கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. கடந்த மாதம் 16-ஆம் தேதி டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு மர்ம நபர்கள் பத்து பாக்ஸ் மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த…

Read more

Other Story