நீலகிரியில் உறைபனியால் கடுமையான குளிர்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இந்நிலையில் உறை பனி தாக்கம் அதிகமாக இருப்பதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள், புல்வெளிகள் பனியால்…

Read more

அப்போ அது தண்ணீர் இல்லையா…? குடிநீர் பாட்டிலில் சாராயம் விற்பனை…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி மற்றும் அதனை சுற்றி இருக்கும் மலை கிராமங்களில் சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. அதனை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் செல்லியம்பாளையம் முனியப்பன் கோவில், நரசிங்கபுரம் பகுதிகளில் 1/2 லிட்டர் அளவு…

Read more

கடையில் திடீர் தீ விபத்து…. 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் இப்பகுதியில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பேரிச்சம்பழம் மற்றும் உலர் பழ வகைகள் விற்பனை செய்யும் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் பேரிச்சம்பழம், பாதாம், முந்திரி உள்ளிட்ட பழ வகைகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில்…

Read more

வெள்ளத்தில் சிக்கி இடிந்து விழுந்த கான்கிரீட் வீடு…. கதறும் பெண்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சாலைகள், தெருகள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை டவுன் பகுதியில் கனமழை வெள்ளத்தால்…

Read more

கனமழையால் இடிந்து விழுந்த வீடு…. காயமடைந்த 2 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கீழ பூசனூத்து பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். அந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக வினோத்குமாரின் மண் வீடு திடீரென…

Read more

வீட்டிற்கு சென்ற உதவி தலைமை ஆசிரியர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் உதவி தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று பள்ளியில் சிறப்பு வகுப்பறை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். இந்நிலையில் கச்சிராபாளையம் சாலையில் மாவட்ட அரசு மருத்துவக்…

Read more

தகராறு செய்த கும்பல்…. படுகாயமடைந்த பரோட்டா மாஸ்டர்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரம்பட்டி நால்ரோட்டில் இருக்கும் ஹோட்டலில் தேதுராமன் என்பவர் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் 4 பேர் கொண்ட கும்பல் ஹோட்டலுக்கு வந்து சாப்பிட அமர்ந்தனர். அப்போது நேரம் முடிந்து விட்டதால் பார்சல் உணவு…

Read more

அட்டகாசம் செய்யும் யானைகள்…. வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்கள்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை வழியாக யானைகள் பல பிரிவுகளாக பிரிந்து ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு சென்றது. யானைகள் தக்காளி, ராகி, தென்னை, மா, பலா உள்ளிட்டு பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். தற்போது யானைகள் தேன்கனிக்கோட்டை ஊடே துர்கம்…

Read more

வருகிற 26-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற டிசம்பர் 26-ஆம் தேதி புகழ் பெற்ற சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோவிலில் தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் அரசு அலுவலகங்கள், அனைத்து…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. காரில் சென்ற 2 சிறுமிகள் காயம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரியில் இருந்து கனிம வளம் ஏற்றி ஒரு லாரி சென்றது. அதே நேரம் குலசேகரத்தை சேர்ந்த ரவி என்பவர் தனது இரண்டு குழந்தைகளையும் காரில் பள்ளிக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் கனிம வளங்கள் ஏற்றி வந்த லாரி கார் மீது மோதியது.…

Read more

திடீரென முறிந்து விழுந்த மரக்கிளை…. படித்து கொண்டிருந்த 17 மாணவ,மாணவிகள் காயம்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அடுத்த தெற்கு தெரு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அரையாண்டு தேர்வு நடைபெறுவதால் கடந்த 14-ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகள் காலையிலேயே பள்ளிக்கு சென்று…

Read more

புகழ்பெற்ற முருகன் கோவில்…. களைகட்டிய பஞ்சாமிர்த விற்பனை….எவ்வளவு தெரியுமா…?

மதுரை மாவட்டத்திலுள்ள பழமுதிர்சோலை முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பஞ்சாமிர்தம் விற்பனை தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக 5 மாதங்களில் 13 லட்சம் பஞ்சாமிர்தம் விற்பனையானது. இந்த ஆண்டு அதே…

Read more

கோவிலுக்கு சென்று வந்த பக்தர்கள்…. ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 35 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தரிசனம் முடிந்து மினி பஸ் மூலமாக ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி-நெல்லை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பணக்குடி…

Read more

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர்…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மழை பெய்தது. ஆனால் திருநெல்வேலி டவுனில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் அரசன் நகர் பகுதி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. மழை நீர் தாழ்வான இடங்களில் குளம் போல…

Read more

மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய கணவர்…. விபத்தில் சிக்கி பலி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிக்கோட்டை விக்டோரியா காலனியில் சுந்தர் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக வேலை இல்லாமல் சுந்தர் வீட்டில் இருந்தார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இவர் தஞ்சாவூர்…

Read more

கடைகளை அகற்ற வந்த அதிகாரிகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பர்மா பஜார் பகுதியில் கடந்த 1986 ஆம் ஆண்டு கடை வைப்பதற்கு அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. அங்கு 106 வியாபாரிகள் கடந்த 31 ஆண்டுகளாக கடை வைத்துள்ளனர். நேற்று முன் அறிவிப்பு இல்லாமல் மாநகராட்சி உதவி…

Read more

மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் ஆய்வு…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் நகராட்சி பெரியார் நகர், முத்தமிழ் நகர், கம்பர் தெரு, பாரதியார் தெரு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. அதனை ராட்சத மோட்டார்கள் மூலமாக அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருவள்ளூர்…

Read more

பள்ளி வளாகத்தில் சாய்ந்து விழுந்த மரம்…. 12 மாணவர்கள் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவனூர் கண்டிகையில் ஊராட்சி ஒன்றிய பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 35 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாணவர்கள் மதிய உணவு நேரத்தில் பள்ளி வளாகம் முன்பு வெளியே வந்தனர். அந்த மாணவர்களுக்கு சத்துணவு ஊழியர்…

Read more

ஏரியில் மூழ்கிய வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆட்டுபுதூரில் நித்தியானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவரது அண்ணன் மகன் தேவகணபதி கொரியர் கம்பெனியில் டெலிவரி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தேவகணபதி தனது நித்தியானந்தத்தின் வீட்டிற்கு சென்று சித்தப்பாவின் மகன் நிர்மலா நந்தன் என்பவருடன் ஆட்டுபுத்தூர்…

Read more

அரசு பேருந்து மீது மோதிய கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. கோர விபத்து…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வழியாக சென்னை நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் சேத்துப்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ஏபி சத்திரம் அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததால் பேருந்து…

Read more

கோவில் வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம்…. எதிர்ப்பு தெரிவித்த கோவில் நிர்வாகிகள்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு பகுதியில் வி கோட்டா சாலையில் சிவன் கோயில் கட்ட வேண்டும் என சிவனடியார்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு இடம் ஒதுக்கியது. அந்த இடத்தில் சிவன் கோவில் கட்டி…

Read more

ஆம்னி பேருந்து-லாரி மோதல்…. டிரைவர் உள்பட 15 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னையில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பேருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை மணி என்பவர் ஓட்டினார். நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாலி தமிழ்நாடு சிறப்பு காவல் படை முகாம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை…

Read more

5 கோடி மோசடி செய்த குடும்பம்…. பெண்கள் உள்பட நான்கு பேர் கைது… போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் கோவை, திருப்பூரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். அந்த புகாரியில் கூறியிருப்பதாவது, கோவை லாலி ரோடு பகுதியில் வசிக்கும் பாக்கியலட்சுமி, அவரது மகள் நாகரத்தினம், மகன் மணிகண்டன் ஆகியோர் ஆர்.எஸ் புரத்தில் ஆன்லைன்…

Read more

கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. லாக்கரை உடைத்து பணம் திருட்டு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையத்தில் புகழ் பெற்ற சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. நேற்று காலை கோவில் ஊழியர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது லாக்கர் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த கோவில் நிர்வாகத்தினர் அங்கு…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பேருந்து…. வாலிபர் பலி; சகோதரர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் பரசுராமன் என்பவர் மணல், ஜல்லி விற்பனை செய்யும் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அபிஷ்குமார்(22), மணிகண்டன்(20) என்ற இரண்டு மகன்களும், நித்யா என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணிகண்டனும் அபிஷ்குமாரும்…

Read more

டிசம்பர் 27-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா ஆணடுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு டிசம்பர் 27-ஆம்…

Read more

குட்டிகளுடன் சாலையில் உலா வரும் காட்டு யானைகள்…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. எச்சரித்த வனத்துறையினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக மலை கொட்டி தீர்க்கிறது. இதனால் வனப்பகுதிகள் பசுமையாக காணப்படுகிறது. இந்நிலையில் சமவெளி பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம்- குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் காட்டேரி பூங்கா, மரப்பாலம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.…

Read more

ஆபத்தான முறையில் பயணித்த பள்ளி மாணவர்கள்…. வாகனத்தை வழிமறித்த மாவட்ட ஆட்சியர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அந்த வழியாக ஆபத்தான முறையில் வாகனத்தில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால்…

Read more

பணத்தை செலவு செய்த மனைவி…. கொடூரமாக கொலை செய்த கணவர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மோகன்ராஜ், கார்த்திக் என்ற மகன்கள் இருக்கின்றனர். மூர்த்தி ராணி தம்பதியினர் ஊர் ஊராக சென்று கூடை பின்னியும் மூங்கில்…

Read more

கழன்று ஓடிய பேருந்து சக்கரங்கள்…. சாதூர்யமாக செயல்பட்ட டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாண்டி வலசை பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார் நேற்று மாலை சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு விஜயன் எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

இன்ஸ்டாகிராமில் ரிலீஸ்…. பயங்கர ஆயுதத்துடன் பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எட்டரை கிராமத்தில் முகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு ரிலீஸ் செய்து பதிவிட்டார். மேலும் நேற்று முன்தினம் எட்டரை கிராமத்தில் இருக்கும் கடைவீதியில் கையில் அரிவாளை வைத்துக்…

Read more

12- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது சிறுமி 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

மிட்டாய் வாங்கி கொடுத்த தொழிலாளி…. 10 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள கெரடா வட்டம் வெற்றி நகரில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமியின் பெற்றோரும் ரவிச்சந்திரனும் நட்பாக பழகி வந்தனர். அவ்வபோது ரவிச்சந்திரன் சிறுமிக்கு இனிப்புகளை வாங்கி கொடுத்துள்ளார். மேலும் ரவிச்சந்திரன் சிறுமியை…

Read more

கரும்பு தோட்டத்திற்குள் அழைத்து சென்ற வாலிபர்…. 4-ஆம் வகுப்பு சிறுமிக்கு டார்ச்சர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மாபுரத்தில் இருக்கும் பள்ளியில் 9 வயதுடைய சிறுமி நான்காம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமி பள்ளிக்கு நடந்து சென்றார். அப்போது அதே ஊரில் வசிக்கும் வீரன் என்பவர் பள்ளியில் விடுகிறேன் எனக்கூறி…

Read more

லாரி சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி; தந்தை படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் சொக்கலிங்க தெருவில் ஜம்புலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜனுஷ்கா (8) தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கியதால் ஜம்புலிங்கம் தனது மகளை மோட்டார்…

Read more

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. இன்ஜினியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நனை மேற்கு தெருவில் அழகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அகிலன் பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி அகிலன் தனது நண்பர்களுடன் ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றார். இதனையடுத்து காவிரி…

Read more

உருண்டு விழுந்த ராட்சத பாறை…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே…

Read more

உரசுவது போல போட்டி போட்டு சென்ற தனியார் பேருந்துகள்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ….!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசியில் இருந்து தனியார் பேருந்து புறப்பட்டு சென்றது. இதேபோல திண்டிவனத்தில் இருந்தும் ஆரணிக்கு தனியார் பேருந்து புறப்பட்டு சென்றது. இந்த பேருந்துகள் சட்டதாங்கல் கூட்ரோட்டில் சந்தித்துக் கொண்டது. அப்போது நேர வித்தியாசம் காரணமாக இரண்டு பேருந்துகளும் ஒன்றை ஒன்று…

Read more

இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய கார்…. பெண் உள்பட 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செம்பாக்குறிச்சியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பபிதா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் கீழ் குப்பத்தில் இருக்கும் பெட்ரோல் பங்கில் பபிதா தனது ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டுவிட்டு வந்தார். அப்போது வேப்பூர் நோக்கி வேகமாக…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. நண்பர்கள் பலி; வாலிபர் படுகாயம்…. கோர விபத்து…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் பகுதியில் சபரிநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது நண்பர்களான விக்கி, விஜயதாஸ் ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் வழியாக புதுச்சேரியில் இருந்து தைலாபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் காட்ரம்பாக்கம் சந்திப்பில் சென்ற…

Read more

தீவிர ரோந்து பணி…. தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.…

Read more

டிராக்டர் மீது மோதிய சுற்றுலா பேருந்து…. படுகாயமடைந்த 15 பேர்…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வழியாக 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனத்தை முடித்துவிட்டு சுற்றுலா பேருந்தில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்தை விக்டர் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் ஆரணி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நெசல்…

Read more

தேங்கி கிடக்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில் திருத்தளிநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் குளத்தின் பிரதான பகுதி முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தும் மண்டக படித்துறையாக பயன்படுத்தப்படுகிறது. அதற்கு அருகே பல வருடங்களாக பேரூராட்சியின் கட்டுப்பாட்டில்…

Read more

அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மீனாள் நடராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சிறப்பு அழைப்பாளராக…

Read more

அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை…. வனத்துறை ஊழியரை விரட்டியதால் அச்சமடைந்த பயணிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் சின்ன கல்லார் எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை நேற்று முன்தினம் மாலை நேரம் அந்த வழியாக சென்று கொண்டிருந்த…

Read more

போலி மதுபானங்கள் தயாரித்து விற்பனை…. இரண்டு வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் செந்தூர் நகரில் சட்ட விரோதமாக எரி சாராயம் கடத்தி வந்து போலீஸ் மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.…

Read more

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. அரசு பள்ளி ஆசிரியர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஜெருசலேம் தர்மா நகர் தெற்கு தெருவில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜான் பால் மணிமுத்தாறில் இருக்கும் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்காம் தேதி ஜான் பால்…

Read more

ஜெயிலுக்கு சென்ற கணவர்…. மாமியாரை கொன்ற மருமகள்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கழுகு புலி காடு கிராமத்தில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.…

Read more

திருமணமான 15 நாட்களில்…. புதுப்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிஞ்சிவாக்கம் கிராமத்தில் ரஞ்சித் குமார்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் பிரியதர்ஷினி(18) என்ற பெண்ணும் காதலித்து உள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருவருக்கும்…

Read more

என்னை மிரட்டுகிறார்கள்…. தீக்குளிக்க முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு அளிக்க வந்த ஒரு பெண் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் தீக்குளிக்க முயன்ற பெண்…

Read more

Other Story