கடைகளை அகற்ற வந்த அதிகாரிகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பர்மா பஜார் பகுதியில் கடந்த 1986 ஆம் ஆண்டு கடை வைப்பதற்கு அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. அங்கு 106 வியாபாரிகள் கடந்த 31 ஆண்டுகளாக கடை வைத்துள்ளனர். நேற்று முன் அறிவிப்பு இல்லாமல் மாநகராட்சி உதவி…

Read more

Other Story