கடையில் திடீர் தீ விபத்து…. 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் இப்பகுதியில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பேரிச்சம்பழம் மற்றும் உலர் பழ வகைகள் விற்பனை செய்யும் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் பேரிச்சம்பழம், பாதாம், முந்திரி உள்ளிட்ட பழ வகைகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில்…

Read more

திடீர் தீ விபத்து…. கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் குப்பக்காடு பகுதியில் இருக்கும் காலி இடத்தில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகில் இருந்த இறைச்சி கடைக்கும் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு…

Read more

திடீர் தீ விபத்து…. சரக்கு வேன், கடை எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி சண்முகபுரத்தில் மீன்வளத் துறைக்கு சொந்தமான மீன் விற்பனை கடை அமைந்துள்ளது. அந்த கடை பல மாதங்களாக செயல்படாமல் இருப்பதால் பழனி பாண்டியன் நகரில் வசிக்கும் கமர்தீன் என்பவர் தனது சரக்கு வேனை அங்கு நிறுத்தி வைத்துள்ளார்.…

Read more

Other Story