கடையில் திடீர் தீ விபத்து…. 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை….!!
சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் இப்பகுதியில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பேரிச்சம்பழம் மற்றும் உலர் பழ வகைகள் விற்பனை செய்யும் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் பேரிச்சம்பழம், பாதாம், முந்திரி உள்ளிட்ட பழ வகைகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில்…
Read more