சாலையை கடக்க முயன்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலை பகுதியில் விஜயலட்சுமி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் விஜயலட்சுமி மீது மோதி விட்டு நிற்காமல்…
Read more