சாலையை கடக்க முயன்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலை பகுதியில் விஜயலட்சுமி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் விஜயலட்சுமி மீது மோதி விட்டு நிற்காமல்…

Read more

குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…. மெக்கானிக் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்யாணம் பூண்டி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஜெய்சங்கருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக…

Read more

பள்ளி பேருந்தில் வெடித்து சிதறிய ஆசிட் பாட்டில்…. மாணவர்களுக்கு மூச்சு திணறல்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே தனியார் பள்ளி அமைந்துள்ளது தினமும் தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்கள் சென்று வந்தனர். இந்நிலையில் பேருந்தில் எடுத்து சென்ற ஆசிட் பாட்டில் திடீரென வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் பயணித்த 18 பள்ளி…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி… வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் சென்னையை சேர்ந்த ஆகாஷ் என்பவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் தனது நண்பரான சந்தோஷ்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சோனார்அள்ளி கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தார்.…

Read more

சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு…. வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை…!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் கன்னியாகுமரிக்கு வருவார்கள். கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றம் மற்றும்…

Read more

நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் ஓட்டம்… பெற்றோர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள அயன் மேட்டுப்பட்டியில் செல்வம்- வான் அழகி தம்பதியினர் வசித்து வந்தனர்.  இவர்கள் விவசாய கூலி வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து மயங்கி…

Read more

ஆட்டோவை திருடி என்ஜினை அபேஸ் செய்த டிரைவர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் புதூரில் அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவை சாலையோரம் நிறுத்தியுள்ளார். அதனை யாரோ திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அப்பாஸ் திருபுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த மீனவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி மேல தெருவில் ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்டாலின் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து பணகுடியில்…

Read more

தஞ்சை கோவிலுக்கு மனைவி,மகனுடன் வந்த ஹாலிவுட் நடிகர்…. வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

தஞ்சை பெரிய கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மாநிலம் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் கோவாவில் நடைபெற்ற 54ஆவது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட விருதினை…

Read more

மழை வெள்ள பாதிப்பு பணிகள்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரடியாக ஆய்வு செய்தார்.…

Read more

முகாம்களில் தங்க வைக்கப்பட்ட குடும்பத்தினர்…. 5 வீடுகளில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரம் பகுதியில் கனமழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் ஸ்ரீ விஷ்ணு பிளிட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த கார்த்திக், சரத்குமார், சரத்பாபு, அருண், விஜயலட்சுமி உள்ளிட்ட ஐந்து குடும்பத்தினரை மீட்பு குழுவினர் படகு…

Read more

சுற்றுலா தொழில் முனைவோர் கவனத்திற்கு…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுலா தொழில் முனைவோர் சிலர் முறையான உரிமம் பெறாமல் தங்கள் சுற்றுலா தொழில் வணிகத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முறையான உரிமம் பெறாமல் சுற்றுச்சூழல் சார்ந்த தொழில் நடத்துவது…

Read more

வீட்டிற்கு வந்த ஆசிரியர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை நகரில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிருந்தாவதி என்ற மனைவி உள்ளார். இவர் கல்வராயன் மலை உண்டு உறைவிட பள்ளியில் தங்கி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஊருக்கு வந்த போது…

Read more

இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டிடம்…. மரத்தடி நிழலில் படிக்கும் மாணவர்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மொட்டையனூர் கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டுஉறை விட தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 55 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளியில் ஒரு அறை மட்டுமே இருக்கிறது. அந்த அறையில்…

Read more

குடிநீர் தொட்டியில் பூச்சி மருந்து கலந்ததாக புகார்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. ஆய்வு செய்த சுகாதாரத் துறையினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துலுக்கர் பட்டியில் இன்று காலை குடிநீரில் அதிகமான மருந்து வாசனை வீசுவாக பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனால் அந்த ஊரில் வசிக்கும் சிலர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏறி குடிநீரை பரிசோதனை செய்தனர். அப்போது அதிகமான…

Read more

வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுப்பாரெட்டி பாளையம், விச்சூர், நாப்பாளையம், வெள்ளிவாயல், பெரிய முல்லைவாயல் உள்ளிட்ட கிராமங்கள் நீரால் சூழப்பட்டுள்ளது. அந்த…

Read more

குறைபாடுகள் இருக்கிறதா….? நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர்…. வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு….!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அச்சன்புதூர் வடகரை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அவர் வடகரை கீழ்ப்படாகை, அச்சன்புதூர் பேரூராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து வடகரையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு நோயாளிகளிடம்…

Read more

வெளுத்து வாங்கிய மழை…. சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…!!

தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலையிலிருந்து மழை பெய்ய ஆரம்பித்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி…

Read more

போதை தடுப்பு, சைபர் குற்றங்கள்… பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி கார்த்திகேயன் உத்தரவின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.பழனி தலைமையில் வந்தவாசி ஆண்கள் மேல்நிலைப்…

Read more

நடமாடும் வாகனத்தில் மலிவு விலையில் அத்தியாவசிய பொருட்கள்…. தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஒன்றியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும் கூட்டுறவுத் துறையின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 நடமாடும் வாகனங்கள் மூலமாக மலிவு விலையில் காய்கறிகள் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார்.…

Read more

லேசான நில அதிர்வு…. அலறியடித்து ஓடி வந்த பொதுமக்கள்… மாவட்ட ஆட்சியரின் தகவல்…!!

வேலூர் மாவட்டத்திலுள்ள அணைக்கட்டு, ஒடுகத்தூர், பள்ளிகொண்டா பகுதிகளிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 7.39 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியே ஓடிவந்தனர்.…

Read more

கோவிலுக்கு சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திடீர் குப்பம் பகுதியில் பாலா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாலா தனது நண்பரான சூர்யா என்பவருடம் மோட்டார் சைக்கிளில் அயன்கோவில் பட்டு பகுதியில் இருக்கும் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில்…

Read more

பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்…. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று அந்தந்த தாலுகா அலுவலக வட்ட வழங்கல் அலுவலகத்தில் புது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் பெயர் சேர்த்தல், புதிய குடும்ப அட்டை மற்றும்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்ட புதிய துறைமுகம் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் புதிய கட்டிடம் கட்டி வருகின்றனர். கடந்த 2-ஆம் தேதி கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் இரண்டு செல்போன்கள் திருடு போனது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த…

Read more

காலபைரவருக்கு சங்காபிஷேகம்… சிறப்பு பூஜை, ஆராதனை…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிவகாமி அம்மன் சமேத சிதம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் காலபைரவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சங்காபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் 64 காலபைரவர்களுக்கு மூலமந்திரங்கள் வாசித்து 108 மூலிகைப் பொருட்களால் யாகம் வளர்க்கப்பட்டது. இதனையடுத்து 108…

Read more

அரசு பள்ளியில் தேங்கியிருக்கும் மழைநீர்…. பொதுமக்களின் குற்றச்சாட்டு…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் குளித்தலை அருகே அய்யனார் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. புத்தகப் பையுடன் தேங்கி நிற்கும் மழை நீரில் மாணவர்கள்…

Read more

50-க்கும் மேற்பட்ட யானைகள்…. சானமாவு வனப்பகுதியில் தஞ்சம்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வருகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலம் வன்னார் கட்டா வனப்பகுதியில் இருந்து யானை கூட்டங்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி வரும். இதேபோலகிரி வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேறிவிளை பேருந்து நிறுத்தம் அருகே நெல்லையைச் சேர்ந்த மரகதவேல் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கட்டுபாட்டை இழந்த மரகதவேலின் மோட்டார் சைக்கிள் அந்த வழியாக நடந்து சென்ற மாதவன், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த…

Read more

துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்…. சிறுமி உட்பட 13 பேர் காயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள வரசநாடு பகுதியில் ஒரு தெரு நாய் சுற்றி திரிந்தது. அந்த தெரு நாய் பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்தது. இதனால் 7 வயதுடைய மோனிஷா ஸ்ரீ என்ற சிறுமி, ஜெயசித்ரா, சுபத்ரா தேவி, ரேவதி உள்பட 13…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. குடிப்பழக்கதிற்கு அடிமையான வாலிபர் இறப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மாரிமுத்துவுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் குடிப்பழக்கம் காரணமாக மாரிமுத்துவின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் சோகத்தில்…

Read more

பஞ்சாயத்து யூனியன் புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு… வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்….!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளராக ராமமூர்த்தி என்பவர் வேலை பார்த்து வந்தார். நேற்று மதுரை ஊரக வளர்ச்சி துறை திட்ட அலுவலக தனி பிரிவுக்கு ராமமூர்த்தி பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் புதிய ஆணையாளராக…

Read more

குவாரி பள்ளத்தில் தள்ளிவிட்டு இளம்பெண் கொலை…. வாலிபர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அத்தி கொல்லை பகுதியில் நிவேதிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனை உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு புது வசூர் கல்குவாரியில் நிவேதிதா சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த…

Read more

2000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிக்சாம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தால் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர்.…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தளவாய்பாளையத்தில் செந்தில் வேலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரர் ரவிச்சந்திரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் குருங்களூர் வெண்ணாற்று பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அருண், வினோத் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் செந்தில் வேலன்…

Read more

இடி, மின்னனுடன் கூடிய கனமழை…. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்…

Read more

காதல் திருமணம் செய்த வாலிபர்…. உரிமையாளரின் கடையை சூறையாடிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை சிப்காட்டில் மாற்றுத்திறனாளியான புஷ்பராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது உறவினரான ஒரு வாலிபரை டீக்கடையில் வேலைக்கு அமர்த்தியுள்ளார். அந்த வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் இளம் பெண்ணை காதலித்து…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய வாஷிங் மெஷின்…. வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழவாசல் கவாஸ்காரர் தெருவில் சிவகுருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் மாமனார் சுந்தரம், மாமியார் கமலம் வசித்து வருகின்றனர். மாடியில் சிவகுருநாதன் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இன்று…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிடாகம் பகுதியில் சட்ட விரோதமாக மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பிடாகம் திருவிழா தோப்பு அருகே மணல்…

Read more

50 ஆண்டுகளாக இடையூறு…. சாலையின் நடுவே இருந்த மின் கம்பம் அகற்றம்…. மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பேரூராட்சி 12-வது வார்டில் 50 ஆண்டுகளாக சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பம் இருந்தது. இதனால் அந்த சாலை வழியாக 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் அந்த பகுதி மக்கள்…

Read more

ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. ஆபத்தை உணராமல் குளிக்கும் வாலிபர்கள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த பள்ளி பேருந்து…. அலறி சத்தம் போட்ட மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலம் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் சார்பாக சிறிய ரக பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று பள்ளி முடிந்ததும் 30 மாணவர்களுடன் சின்னசேலத்தில்…

Read more

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்…. அவதிப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று கரூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ராமச்சந்திரபுரம் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த பகுதியில் இருக்கும் 5 வீடுகளுக்குள் மழை…

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்…. ஈரோட்டில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டம் வெள்ளத்தால் சூழ்ந்தது. இதனால் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலிருந்து ஆறு மற்றும் ஏழாம் கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி…

Read more

ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த லாட்ஜ் மேலாளர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரூர் பகுதியில் கருப்பசாமி(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காந்திமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கருப்பசாமி நாகர்கோவில் வடிவீஸ்வரன் பகுதியில் இருக்கும் லாட்ஜில் மேலாளராக வேலை…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை…!!

தேனி மாவட்டத்தில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் போடி, பெரியகுளம், தேவதானப்பட்டி ஆகிய பகுதிகளில் காலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் குரங்கணி பகுதியில் பெய்த கனமழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால்…

Read more

அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மாத உண்டியல் காணிக்கை… எவ்வளவு தெரியுமா…?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த நவம்பர் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவம்பர் 27-ஆம் தேதி திருவண்ணாமலை கோவில் பின்வரும் இருக்கும் மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு துரைராஜ் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று…

Read more

கடுமையான பனிப்பொழிவு…. அவதிப்படும் வாகன ஓட்டிகள்… பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான குளிர் மற்றும் பனிமூட்டம் நிறுவியது. இந்நிலையில் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களில் செல்கின்றனர். பனிமூட்டம்…

Read more

ஆசிரியையின் வீட்டில் தங்க நகைகள் திருட்டு…. 17 நாட்களுக்கு பிறகு வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பட்டி காமராஜர் நகரில் மாதன்-தீபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தீபா சாமிசெட்டிபட்டியில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு மாதன் உயிரிழந்தார். கடந்த 18-ஆம் தேதி தனது தாய்…

Read more

பிரபல நகை கடையில் திருட்டு…. கொள்ளையனின் தந்தை திடீர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தேவரெட்டியூரில் முனிரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஜய் என்ற மகனும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூரில் இருக்கும் பிரபல நகை கடையில் விஜய் 100 பவுன்…

Read more

Other Story