ஆட்டோவை திருடி என்ஜினை அபேஸ் செய்த டிரைவர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் புதூரில் அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவை சாலையோரம் நிறுத்தியுள்ளார். அதனை யாரோ திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அப்பாஸ் திருபுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த…

Read more

Other Story