வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுப்பாரெட்டி பாளையம், விச்சூர், நாப்பாளையம், வெள்ளிவாயல், பெரிய முல்லைவாயல் உள்ளிட்ட கிராமங்கள் நீரால் சூழப்பட்டுள்ளது. அந்த…

Read more

தொடர்ந்து பெய்யும் மழை…. நெற்பயிர்கள் மூழ்கி நாசம்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. தாழ்வான பகுதி மற்றும் நீர் நிலைகளின் கரையோரம் தங்கி இருப்பவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு தற்காலிகமாக மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். தொடர் மழை காரணமாக நெமிலி கிராமத்தில் சிறு…

Read more

Other Story