மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தளவாய்பாளையத்தில் செந்தில் வேலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரர் ரவிச்சந்திரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் குருங்களூர் வெண்ணாற்று பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அருண், வினோத் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் செந்தில் வேலன்…
Read more