மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தளவாய்பாளையத்தில் செந்தில் வேலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரர் ரவிச்சந்திரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் குருங்களூர் வெண்ணாற்று பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அருண், வினோத் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் செந்தில் வேலன்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்… குழந்தை உள்பட ஐந்து பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வளையம் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் இலையூர் நோக்கி சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சுரேஷ் ஒட்டி சென்ற மோட்டார்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. விபத்தில் சிக்கி தொழிலாளி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகுழிப்பட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சேர்வீடு பிரிவு பகுதியில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. படுகாயமடைந்த 4 பேர்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பட்டி பகுதியில் கனெக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விகாஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விகாஷ் அதே பகுதியில் வசிக்கும் கிருபாநிதி ஆகியோர் ஆலங்குடி வழியாக மோட்டார் சைக்கிளில் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதே…

Read more

Other Story