போதை தடுப்பு, சைபர் குற்றங்கள்… பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி கார்த்திகேயன் உத்தரவின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.பழனி தலைமையில் வந்தவாசி ஆண்கள் மேல்நிலைப்…

Read more

Other Story