மகளை கண்டித்த பெற்றோர்…. பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே.புதுக்கோட்டை பகுதியில் கொத்தனாரான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நடுப்பட்டியில் இருக்கும் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் படித்த சக்திவேல் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.…

Read more

மனைவியின் தங்கை கற்பழிப்பு…. தனியார் வங்கி ஊழியர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பில் பருத்தி பகுதியில் தமிழ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆனந்தராஜ் பாப்பிரெட்டி பட்டியில் இருக்கும் தனியார் வங்கியில் லோன் பணம் வசூலிக்கும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஆனந்தராஜுக்கும்…

Read more

பெற்றோர் கண்முன்னே…. விபத்தில் சிக்கி பலியான சிறுமி…. கதறும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முனியப்பம்பாளையத்தில் கூலி வேலை பார்க்கும் வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இலக்கியா(9), அதன்யா ஸ்ரீ(4 1/2) சபரீசன்(1 1/2) என்ற மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். நேற்று முன்தினம்…

Read more

பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜர்கான் கொட்டாய் மற்றும் காராஜி நகர் குடியிருப்பில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இரண்டு மேல்நிலை…

Read more

மிக்ஜாம் புயல் பாதிப்பு…. கோவையிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு….!!

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து 1.045 டன் பால் பவுடர், 1.5 டன்…

Read more

செங்கல்பட்டு, திருப்பத்தூரில் லேசான நில அதிர்வு…. பொதுமக்கள் அதிர்ச்சி…!!

செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 7.39 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகிறது. அந்த நல்ல அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில…

Read more

அடையாறு செல்லும் சாலையில் திடீர் பள்ளம்…. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டியில் இருந்து அடையாறு செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் அமைந்துள்ளது. இன்று காலை 8 அடி ஆழத்தில் 6 அடி அகலத்தில் அங்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

கோவில் யானைக்கு மருத்துவ பரிசோதனை…. ரத்த மாதிரி, செல்கள் சேகரிப்பு…. அதிகாரிகளின் ஆய்வு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவிலில் சங்கரநாராயண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பராமரிக்கப்படும் கோமதி யானையின் உடல் நலம் குறித்து நெல்லை வன கால்நடை மருத்துவர் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆய்வு நடத்தியுள்ளனர். இந்நிலையில் யானையின் உடல் வெப்பம்,…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள பாலமரக்கட்டம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவம் நடைபெற்ற அன்று வெங்கடாபுரம் விநாயகர் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுப்பிரமணி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.…

Read more

அட்டகாசம் செய்யும் ஒற்றை காட்டு யானை…. விளை நிலங்கள் சேதம்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இரவு நேரம் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராமத்திற்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இந்நிலையில் கொம்ப நாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜூஜூவாடி பாலாஜி நகரில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தினேஷ்குமாரின் செல்போன் எண்ணுக்கு ஒரு…

Read more

தென்காசியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்…. முழு விவரம் இதோ…!!

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தென்காசி இ.சி ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. இந்த முகாம் தென்காசி இ.சி…

Read more

6 வயது சிறுமிக்கு காய்ச்சல்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தனிமணியன் குடியிருப்பு கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவா என்ற மகனும், சிவானி என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த மாதம் 24-ஆம் தேதி சிவானிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால்…

Read more

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்…. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்…!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் குடியிருப்பதாவது, மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வரலாறு காணாத அளவு பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் 195…

Read more

கல்குவாரி பள்ளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசஹள்ளி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி அமைந்துள்ளது. அங்குள்ள 30 அடி ஆழ பள்ளத்தில் 22 வயதுடைய முத்துமணி என்பவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின்…

Read more

பணத்தை கேட்டு நெருக்கடி…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்ணாடுவிளை பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகன் மாதேஸ்வரன் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மாரியப்பன் சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனால்…

Read more

போலியான நகைகளை அடகு வைத்து…. 42 லட்ச ரூபாய் மோசடி செய்த வங்கி மேலாளர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிம்மக்கல் பகுதியில் தனியார் வங்கி கிளை அமைந்துள்ளது. அந்த வங்கியில் சர்வீஸ் மற்றும் செயலாக்க மேலாளராக சுரேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் எந்திரங்களை பணம் நிரப்பும் பொறுப்பும் சுரேஷிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்…

Read more

எதுவும் சரியில்லை…. ரூ1,00,000 கொடுங்க…. திருச்சி அருகே போலி அதிகாரி கைது…!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உணவு பாதுகாப்பு அதிகாரி என பொய்யாக கூறி பிரபல உணவக உரிமையாளரிடம் பொய்யாக பல குறைகள் இருப்பதாகவும் அதற்கு உடனடியாக ரூ.1,00,000 அபராதம் விதித்து அதை தரும்படி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். உணவக உரிமையாளர் வெங்கடேஷ்,…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒக்கூர் பகுதியில் அழகு பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் இருக்கும் தனது வயலுக்கு சென்றார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வடக்கு அரியநாயகிபுரம் சுத்தமல்லி அணைக்கட்டுகளில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்கிறது. இதனால்…

Read more

ஊருக்குள் நுழைந்த கரடிகள்…. அச்சமடைந்த கிராம மக்கள்…. வனதுறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. அந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகள் நுழைகிறது. இந்நிலையில் அரவேனு செல்லும் மஞ்சமலை சாலையில் 4 கரடிகள் உலா வந்தது.…

Read more

அஞ்சலகத்தில் முறைகேடு…. பெண் அலுவலர் பணியிடை நீக்கம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அணுக்கூர் கிராம அஞ்சல் கிளை அலுவலகத்தில் நித்யா அஞ்சல் அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நித்யா பொதுமக்கள் பலர் அஞ்சலகத்தில் செலுத்தும் பணத்தை கணக்கில் வரவு வைக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனால் அஞ்சல்…

Read more

கரையை கடந்த புயல்…. 4 நாட்கள் கழித்து கடலுக்கு சென்ற மீனவர்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் பாம்பன், சோளியக்குடி, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் 1650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 6000-க்கும் மேற்பட்ட நாடுகள் மீன்பிடிக்க கடந்த நான்கு நாட்களாக செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மிக்ஜாம் புயல் கரையை கடந்ததால் மீன்பிடிக்க செல்ல…

Read more

கடித்து குதறிய வெறி நாய்கள்…. 8 ஆடுகள் பலி…. அச்சத்தில் விவசாயிகள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெறிநாய்கள் ஆடுகளை கடித்து கொல்லும் சம்பவம் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேல்சித்தூர் பகுதியைச் சேர்ந்த நல்லம்மாள் என்பதற்கு சொந்தமான 18 ஆடுகள் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.…

Read more

கடுமையான பனிமூட்டம்…. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்கிறது. இதனால் நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான…

Read more

அதிகாரி போல நடித்த ஹோட்டலில் பணம் பறிக்க முயற்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியில் இருக்கும் பிரபல ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி ஒருவர் வந்தார். அவர் அங்கிருந்த ஆவணங்களை சரிபார்த்தார். இதனையடுத்து பல குறைகள் இருப்பதாக கூறி 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்…

Read more

தோட்டத்திற்கு சென்ற கணவன், மனைவி…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி சொக்கம்பட்டி துறையூர் மெயின் ரோடு பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் வீட்டு வேலையை முடித்துவிட்டு ஆடுகளை மேய்ச்சலுக்காக தோட்டத்திற்கு ஓட்டி சென்றனர். கடந்த இரண்டு…

Read more

ஆசிரியர் செய்கிற வேலையா இது…? மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் ஹரிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆனந்தகுமார் கோவை அருகே இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தகுமார் அதே பள்ளியில் படிக்கும் 9-ஆம்…

Read more

அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிறுத்தைகள், யானைகளின் நடமாட்டம் இருக்கிறது. இந்நிலையில் நெல்லிப்பட்லா வனப்பகுதியில் இருந்து ஒரு குட்டி யானையுடன் கூடிய 7 காட்டு யானைகள் வெளியேறி தமிழக எல்லையான பாஸ்மார், அரவட்லா மலை கிராமங்களில் புகுந்து…

Read more

விவசாயத்தில் நஷ்டம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையம் கிராமத்தில் அய்யாக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த அய்யாக்கண்ணு பூச்சிக்கொல்லி மருந்து…

Read more

தடுப்பு சுவர் மீது மோதிய கார்…. வாலிபர்கள் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோமுகி ஆற்று பாலப் பகுதியில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த ராகவன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும்…

Read more

தொடர்ந்து பெய்யும் மழை…. நெற்பயிர்கள் மூழ்கி நாசம்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. தாழ்வான பகுதி மற்றும் நீர் நிலைகளின் கரையோரம் தங்கி இருப்பவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு தற்காலிகமாக மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். தொடர் மழை காரணமாக நெமிலி கிராமத்தில் சிறு…

Read more

ஏமாற்றி இரு சக்கர வாகனத்தை பறித்த வாலிபர்கள்…. காவலர் உட்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள என்.புதூர் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அய்யம்பாளையத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைக்கு சென்ற மது வங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது திடீரென வந்த 4 வாலிபர்கள் குப்புசாமியிடம் உங்கள்…

Read more

தண்ணீர் கொஞ்சம் கூட இல்ல…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள முடுக்கன்துறை பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் புளியம்பட்டியில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

மறுப்பு தெரிவித்த மனைவி…. மாமியார் வீட்டிற்கு தீ வைத்த மருமகன்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி மாரியம்மன் கோவில் 11-வது வார்டில் பெயிண்டரான ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அபிராமி அருகில் இருக்கும் தனது…

Read more

தோட்டத்தில் நடந்து சென்ற விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எட்டி மரத்துப்பட்டி பகுதியில் நரசிம்மன் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் அந்த பகுதியில் 15 ஏக்கர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். நரசிம்மனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது நேற்று மதியம் நரசிம்மன் மது குடித்துவிட்டு…

Read more

கோவிலுக்கு சென்ற தம்பதி… வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதேபள்ளியில் முன்னாள் ராணுவ வீரரான ராஜப்பன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த 1- ஆம் தேதி கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு காஞ்சிபுரம் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி…

Read more

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 30ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற…

Read more

தூங்கி கொண்டிருந்த சிறுமி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலை வீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 27-ஆம் தேதி சிறுமி இரவு தனது குடும்பத்தினருடன் படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவு 2 மணிக்கு சிறுமியின் தாய் எழுந்து பார்த்தபோது தனது மகள் காணாமல் போனதை…

Read more

கொடைக்கானலில் பதுங்கி இருந்த காதலன்…. போராடி மணமுடித்த இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரத்தைச் சேர்ந்த கலைவாணி என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த சஜின் ராஜ் என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதராக மாறியது. இருவரும் பல்வேறு…

Read more

லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து…. 2 பேர் பலி; 7 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து கன்னியாகுமரி நோக்கி சென்றது. அந்த பேருந்தை லத்திஷ் என்பவர் ஓட்டி சென்றார். அந்த பேருந்து திருச்சி பெரம்பலூர் இடையே பாடாலூர் கொண்டக்கார பள்ளம் என்ற இடத்தில் சென்றது. அதேநேரம் இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு சரவணன்…

Read more

விறகு சேகரிக்க சென்ற முதியவர்…. காட்டு யானை தாக்கி பலியான சம்பவம்…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள நாடுகானி பொன்னூர் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விறகு சேகரிப்பதற்காக தேவாலய பகுதிக்கு சென்றார். மீண்டும் ராமமூர்த்தி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் வனத்துறையினர் ராமமூர்த்தியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் ராமமூர்த்தி சடலமாக…

Read more

புகழ்பெற்ற மேல்மலையனூர் அம்மன் கோவில்…. ஒரு மாத உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா…?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூரில் புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் உண்டியல் காணிக்கை மாதம் தோறும் எண்ணப்படும். இந்நிலையில் விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், அறநிலை துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில்…

Read more

கல்லூரி பேருந்து மீது மோதிய லாரி…. மாணவர் உள்பட 3 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் நாமக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களை அழைத்து வருவதற்காக கல்லூரி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கரூரில் பல்வேறு இடங்களில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி பேருந்து தொழிற்பேட்டை வழியாக கரூர் நோக்கி…

Read more

சாலையில் கவிழ்ந்த கல்லூரி பேருந்து…. 17 பேர் காயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை அருகே தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கல்லூரி பேருந்து கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மேட்டுபுதூர் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப…

Read more

200 ஆண்டுகள் பழமை…. நடுக்கல் கல்வெட்டு கண்டெடுப்பு…. ஆய்வாளர்களின் தகவல்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொடுகூரில் மாவட்ட அரசு அருங்காட்சியகமும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் ஆய்வு மேற்கண்டனர். அப்போது ஆசிரியர் ஸ்ரீராமனின் வீட்டிற்கு முன்பு இருக்கும் இடத்தில் கவிழ்ந்த நிலையில் இருந்த நடுக்கல் மற்றும் கல்வெட்டை கண்டறிந்தனர். இதுகுறித்த மாவட்ட…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. பரிதாபமாக இறந்த மாடுகள்…. கதறி அழுத பெண்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டையில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கொட்டையில் கட்டி வைத்திருந்த சரஸ்வதிக்கும் சொந்தமான 2 மாடுகள் மீது இடி விழுந்தது.…

Read more

தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் ஆண்கள் வேட்டி, சட்டை,…

Read more

விட்டு, விட்டு பெய்த மழை…. சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீர்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் பொது மக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் தேரடி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி…

Read more

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர்களின் அறிவிப்பு…!!

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம்…

Read more

Other Story