தோட்டத்திற்கு சென்ற கணவன், மனைவி…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி சொக்கம்பட்டி துறையூர் மெயின் ரோடு பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் வீட்டு வேலையை முடித்துவிட்டு ஆடுகளை மேய்ச்சலுக்காக தோட்டத்திற்கு ஓட்டி சென்றனர். கடந்த இரண்டு…

Read more

Other Story