கடித்து குதறிய வெறி நாய்கள்…. 8 ஆடுகள் பலி…. அச்சத்தில் விவசாயிகள்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெறிநாய்கள் ஆடுகளை கடித்து கொல்லும் சம்பவம் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேல்சித்தூர் பகுதியைச் சேர்ந்த நல்லம்மாள் என்பதற்கு சொந்தமான 18 ஆடுகள் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.…
Read more