மகளை கண்டித்த பெற்றோர்…. பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே.புதுக்கோட்டை பகுதியில் கொத்தனாரான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நடுப்பட்டியில் இருக்கும் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் படித்த சக்திவேல் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.…

Read more

Other Story