வீட்டிற்கு சென்ற உதவி தலைமை ஆசிரியர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் உதவி தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று பள்ளியில் சிறப்பு வகுப்பறை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். இந்நிலையில் கச்சிராபாளையம் சாலையில் மாவட்ட அரசு மருத்துவக்…

Read more

Other Story