விவசாய நிலத்தில் இறந்து கிடந்த குடும்பத்தினர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காடியார் கிராமத்தில் விவசாயியான ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்னபூரணி என்ற மனைவியும், சந்தோஷ என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்திற்கு மருந்து அடிப்பதற்காக மூன்று பேரும் சென்றனர். அதன்…

Read more

வேலைக்கு சென்ற ஓட்டுனர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பூபாலன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின்…

Read more

மோட்டார் சைக்கிள் திருட்டு…. சிசிடிவி கேமராவால் சிக்கிய சிறுவன்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி வெங்கடேசபுரத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனது மோட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு சொந்த வேலை காரணமாக ஒருவரை சந்தித்து விட்டு வந்தார். திரும்பி வந்து பார்த்தபோது தனது மோட்டார்…

Read more

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில்…. பரமபத வாசல் திறப்பு….? வெளியான அறிவிப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற வைகுண்ட பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 23-ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு பரமபத வாசல் திறக்கப்படும். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதேசி தினம் பரமபத வாசல் திறக்கப்படும்.…

Read more

வெளியே சென்ற குடும்பத்தினர்…. பள்ளி ஆசிரியர் வீட்டில் திருட்டு…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கைவண்டர் கலைஞர் நகர் பகுதியில் அரசு பள்ளி ஆசிரியரான ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு…

Read more

200 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல்…. அச்சத்தில் மீனவர்கள்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 1700-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் 10,000 மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக…

Read more

தொடர்ந்து பெய்யும் மழை…. பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்…. நஷ்டத்தில் விவசாயிகள்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம், மானாமதுரை ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த 260 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் உள்ளனர். ஏக்கருக்கு 25…

Read more

மார்கழி மாத சிறப்பு…. புகழ்பெற்ற கோவிலில் சிறப்பு பூஜை…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு  அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் உற்சவ…

Read more

ஸ்ரீ முத்துக்குமாரசாமி திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம்…. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் மாதா போரில் புகழ்பெற்ற ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து…

Read more

பழனியில் தொடர் மழை…. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பழனி ரயில் நிலைய சாலை, பேருந்து நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்தது. மேலும் கனமழை காரணமாக அணைகளின்…

Read more

மனு கொடுக்க வந்த முதியவர்…. மயங்கி விழுந்து இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகள் மற்றும் பேத்தியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். பாலசுப்ரமணியம் முதல் தளத்தில் இருக்கும் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்திற்கு வெளியேறி…

Read more

வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்…. கோவையில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு…!!

தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஊருக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வெள்ளம்…. தூங்கி கொண்டிருந்த மூதாட்டி பலி…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதபுரம், சத்திரப்பட்டி பகுதிகளில் இருக்கும் கண்மாய்களில் கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் ஓடையில் நிரம்பி வழிவதால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் சூழ்ந்தது. இதனால் வாகைகுளம்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு கராத்தே போட்டி…. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்… குவியும் பாராட்டுகள்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நவ்லாக் புளியங்கன்று அரசு உயர்நிலைப் பள்ளியில் ஜப்பான் ஷிட்டோராய் கராத்தே இந்தியா மற்றும் ராமர் ஷல் ஆர்ட்ஸ் யோகா பயிற்சி மையம் சார்பில் கராத்தே பெல்ட் தேர்வு போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற…

Read more

பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்கள்…. கரூரிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…!!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டது. இதனால் வெள்ளநீர் நகர்ப்புறங்களில், கிராமப்புறங்களிலும் புகுந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். அனைத்து இடங்களிலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

கூட்டமாக உலா வரும் காட்டு யானைகள்…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் பைனபுரம் கிராமத்திற்குள் கூட்டமாக காட்டு யானைகள் நுழைந்தது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். தற்போது யானைகள் பகல் நேரத்தில்…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்கள்…. விபத்தில் சிக்கி பலியான மாணவர்கள்…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஜெகதேவி பகுதியில் கிரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஜய், ராகவன் என்ற இரண்டு நண்பர்கள் இருந்துள்ளனர். மூன்று பேரும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் கிரி தனது நண்பர்கள் இரண்டு பேருடன் மோட்டார்…

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் ஆய்வு…. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட 553 பேர்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாங்காடு சப்பாத்து பாலம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து…

Read more

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை…. தடுப்புகளை வைத்த போலீசார்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் மதுரை யானைகல் ஏ.வி…

Read more

தனித்தீவாக காட்சியளிக்கும் கிராமங்கள்…. சிரமப்படும் பொதுமக்கள்… தூத்துக்குடியில் மீட்பு பணிகள் தீவிரம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் ராணுவம், பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,…

Read more

ஆறு, நீர்நிலைகளில் குளிக்க செல்ல வேண்டாம்…. தென்காசி மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளின் அருகே வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் குளிக்க செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கனமழை வரும்போது திறந்த…

Read more

மக்களே எச்சரிக்கை… முல்லை பெரியாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்…. மாவட்ட ஆட்சியரின் அறிவுரை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் செல்லும் முல்லை பெரியாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றி வெள்ள நீர்…

Read more

வெள்ளத்தில் மிதந்து வந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகர்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இந்நிலையில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் வெள்ளத்தில்…

Read more

அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. ஆற்றங்கரை ஓர மக்களுக்கு எச்சரிக்கை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்கிறது. நேற்று முன்தினம் முதல் மழை பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும், வேலைக்கு செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டனர்.…

Read more

கன மழையில் இடிந்து விழுந்த ஓட்டு வீடு…. நொடியில் உயிர் தப்பிய குடும்பத்தினர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இளம்பாவயல் கிராம பகுதியில் பழனி குமார் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. நேற்று பழனி குமார் தனது குடும்பத்துடன் தூங்கிக்…

Read more

கொடைக்கானலில் கொட்டி தீர்க்கும் கனமழை…. பிரதான சாலையில் நிலச்சரிவு…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டித் தீர்ப்பதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் மேல் மலை கிராம சாலைகளில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு…

Read more

என்.எல்.சி சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து…. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கன்வேயர் பெல்ட் எந்திரம் எரிந்து சேதமானது. இந்நிலையில் சுரங்கம் இரண்டில் நிலக்கரி வெட்டி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் எந்திரத்தில் தீப்பிடித்து எரிய…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. மகன் கண்முன்னே பலியான பெண்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆர்த்தாம் பட்டி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் கன்னியம்மாளுடன் மோட்டார் சைக்கிளில் சீகம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஒந்தாம்பட்டி பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த…

Read more

அமராவதி ஆற்றில் வெள்ளம்…. கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை…!!

கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் ஆற்றில் உபரி நீர் முழுமையாக திறந்து விட வாய்ப்பு இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமராவதி வடிநில உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமராவதி ஆற்றின்…

Read more

பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை…. மும்முரமாக தொடங்கிய பணி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓலப்பாளையம் முதல் குட்ட பாளையம் பிரிவு வரை நபார்டு திட்டத்தின் கீழ் புதிய தார் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. சுமார் 47 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள தார் சாலை பணிகள் தொடக்க விழா…

Read more

செல்போனில் பேசிய வட மாநில வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் நல்லம்மாள் நகரில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹரிச்சந்திரா பத்ரிக்கா, அவரது தம்பி உட்பட சிலர் வாடகைக்கு அறை எடுத்து தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் மதுபோதையில் அரிச்சந்திர பத்ரிக்கா செல்போனில் யாரிடமோ நீண்ட…

Read more

காதல் மனைவியுடன் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபர் கொடூர கொலை…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முதுகுறிச்சி கிராமத்தில் துர்கேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு துர்கேஷ் உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் நடராஜ் என்பவருக்கும்…

Read more

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா…. மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசினர் பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம்,…

Read more

குமரியில் கொட்டி தீர்த்த கனமழை…. வெள்ளத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளில் சிக்கி இருப்பவர்களை படகுகள் மூலம் மீட்டு முகாம்களில் தங்க வைக்கின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் வடிவீஸ்வரன் மீனாட்சி கார்டன் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மீட்பு குழுவினர் 5…

Read more

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. வாகனங்கள் செல்ல தடை…. அதிரடி உத்தரவு…!

தென் மாவட்டங்களில் பெய்யும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுm இதனால் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றை ஒட்டி இருக்கும் சாலைகளில்…

Read more

மிரட்டி பணம் பறிப்பு…. பா.ஜ.க மாவட்ட நிர்வாகி அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பிபி குளம் பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி ஸ்ரீகாந்த் மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். நேற்று மதுரை தல்லாகுளம் உலக தமிழ் சங்கம் பகுதியில் ஸ்ரீகாந்த் கையில் வாளுடன்…

Read more

ரேஷன் அரிசி கடத்த முயற்சி…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை கூட்டு ரோடு அருகே போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை போலீசார் நிறுத்தியுள்ளனர். போலீசாரை பார்த்ததும் லாரியில் இருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி…

Read more

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு …. தொழிலாளி கல்லால் அடித்து கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் மலைப்பகுதி அருகே இந்திரா நகரில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளியூரில் போர் போடும் வண்டியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ராமரிடம் நானும் உன்னுடன் வேலைக்கு…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சதீஷ்குமாருக்கு வாட்ஸ் அப் குரூப்பில் பகுதி நேர வேலை இருப்பதாக விளம்பரம் வந்தது. அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய நபர் ஆன்லைனில்…

Read more

லட்சக்கணக்கில் கையாடல்…. தனியார் நிறுவன ஊழியர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அண்ணா நகர் பகுதியில் அசோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிக்கோவில் பெஸ்ட் மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் மணிவண்ணன் என்பவர் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்…

Read more

டோக்கன் விநியோகம்…. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை….!!

தமிழ்நாடு அரசு மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரணையாக வழங்குகிறது. இதற்கான டோக்கன்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்க பட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூரில் இருக்கும் நியாய விலை…

Read more

இரும்பு குழாயை தொட்ட அண்ணன்-தம்பி…. நொடியில் பறிபோன உயிர்கள்…. பெரும் சோகம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கன்னியம்பாளையம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஸ்வா, சூர்யா என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு நுண்பு சோழவரம்…

Read more

கத்தி முனையில் பணம் பறிப்பு…. பிரபல ரவுடி மீது பாய்ந்த குண்டாஸ்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மதுரமங்கலம் பகுதியில் பிரபல ரவுடியான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, சிறு தொழிற்சாலைகள், நிறுவனங்களை மிரட்டுவது, கொலை முயற்சி என 48 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் பிள்ளை சத்திரம் பகுதியில் இரும்பு…

Read more

நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திய ஓட்டுனர்…. போலீசாருடன் தள்ளுமுள்ளு…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாட்டனூர் புதுச்சேரி தமிழக வெள்ளையான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக ஒரு வேன் நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேன் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணாக வேன்…

Read more

ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. தொழிலாளி அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெடி குண்டு வைத்துள்ளதாகவும், சற்று நேரத்தில் அது வெடிக்கும் என ஒருவர் சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். உடனே போலீசார் மோப்ப நாய்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிராக்டர்…. பள்ளி ஆசிரியர் பலி…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுமங்கலி நகர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு சென்று…

Read more

எரிவாயு குழாய் உடைப்பு…. பயங்கர சத்தத்துடன் வெளியேறிய வாயு…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது எரிவாயு செல்லும் குழாய் சேதமடைந்து அதிக சத்தத்துடன் எரிவாயு வெளியேறியது. இதனை பார்த்ததும் பொதுமக்களும் சாலை பணியாளர்களும்…

Read more

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா… பக்தர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு…!!

புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறில் புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வருகிற 20-ஆம் தேதி மாலை 5:20 மணிக்கு இந்த கோவிலில் சனி பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புபவர்கள் உணவு பாதுகாப்பு துறையின்…

Read more

தென் மாவட்டங்களில் கனமழை…. தாமதமாக புறப்பட்டு சென்ற ரயில்கள்…. சிரமப்பட்ட பயணிகள்…!!

தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமாக காலை 2. 40 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வரும். ஆனால் நேற்று காலை 3 மணிக்கு ரயில் வந்தடைந்தது. இதனை அடுத்து 2 மணி…

Read more

கொட்டி தீர்க்கும் கனமழை…. 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீட்பு… சதுரகிரியில் தவிக்கும் பக்தர்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி…

Read more

Other Story