இரும்பு குழாயை தொட்ட அண்ணன்-தம்பி…. நொடியில் பறிபோன உயிர்கள்…. பெரும் சோகம்…!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கன்னியம்பாளையம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஸ்வா, சூர்யா என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு நுண்பு சோழவரம்…
Read more