வெளியே சென்ற குடும்பத்தினர்…. பள்ளி ஆசிரியர் வீட்டில் திருட்டு…. போலீஸ் விசாரணை…!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கைவண்டர் கலைஞர் நகர் பகுதியில் அரசு பள்ளி ஆசிரியரான ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு…
Read more