வேலைக்கு சென்ற போலீஸ்காரர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. தீவிர விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பட்டு கிராமத்தில் அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆயுதப் படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி அன்பரசு கள்ளக்குறிச்சி விநாயகர் பட்டறைக்கு அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு…

Read more

மோட்டார் சைக்கிள் திருட்டு…. சிசிடிவி கேமராவால் சிக்கிய சிறுவன்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி வெங்கடேசபுரத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனது மோட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு சொந்த வேலை காரணமாக ஒருவரை சந்தித்து விட்டு வந்தார். திரும்பி வந்து பார்த்தபோது தனது மோட்டார்…

Read more

Other Story