கத்தி முனையில் பணம் பறிப்பு…. பிரபல ரவுடி மீது பாய்ந்த குண்டாஸ்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மதுரமங்கலம் பகுதியில் பிரபல ரவுடியான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, சிறு தொழிற்சாலைகள், நிறுவனங்களை மிரட்டுவது, கொலை முயற்சி என 48 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் பிள்ளை சத்திரம் பகுதியில் இரும்பு…
Read more