கத்தி முனையில் பணம் பறிப்பு…. பிரபல ரவுடி மீது பாய்ந்த குண்டாஸ்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மதுரமங்கலம் பகுதியில் பிரபல ரவுடியான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, சிறு தொழிற்சாலைகள், நிறுவனங்களை மிரட்டுவது, கொலை முயற்சி என 48 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் பிள்ளை சத்திரம் பகுதியில் இரும்பு…

Read more

மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் ஆய்வு…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் நகராட்சி பெரியார் நகர், முத்தமிழ் நகர், கம்பர் தெரு, பாரதியார் தெரு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. அதனை ராட்சத மோட்டார்கள் மூலமாக அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருவள்ளூர்…

Read more

நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தடை….. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, மே தினத்தை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) கடலூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அரசு மதுபான கடைகள், அரசு மதுபானக்கூடங்கள், எப்.எல்-2, எப்.எல்-3 பார்கள் திறக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே மே தினம்…

Read more

“மாற்று இடம் தாருங்கள்”…. குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனு…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார். இந்நிலையில் வாரணவாசி கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புகளைச் சேர்ந்த 40 பேருக்கு ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டது. ஆனால்…

Read more

Other Story