பள்ளி வளாகத்தில் சாய்ந்து விழுந்த மரம்…. 12 மாணவர்கள் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவனூர் கண்டிகையில் ஊராட்சி ஒன்றிய பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 35 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாணவர்கள் மதிய உணவு நேரத்தில் பள்ளி வளாகம் முன்பு வெளியே வந்தனர். அந்த மாணவர்களுக்கு சத்துணவு ஊழியர்…

Read more

Other Story