அட்டகாசம் செய்யும் யானைகள்…. வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்கள்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை வழியாக யானைகள் பல பிரிவுகளாக பிரிந்து ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு சென்றது. யானைகள் தக்காளி, ராகி, தென்னை, மா, பலா உள்ளிட்டு பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். தற்போது யானைகள் தேன்கனிக்கோட்டை ஊடே துர்கம்…

Read more

Other Story