தேங்கி கிடக்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில் திருத்தளிநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் குளத்தின் பிரதான பகுதி முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தும் மண்டக படித்துறையாக பயன்படுத்தப்படுகிறது. அதற்கு அருகே பல வருடங்களாக பேரூராட்சியின் கட்டுப்பாட்டில்…

Read more

சுரங்க பாதையில் தேங்கிய தண்ணீர்…. அவதிப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லர் நகர்- அசோக் நகர் இடையே ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக பொதுமக்கள் ஏராளமான இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் சுரங்க பாதையில் மழை நீர் குளம் போல தேங்கி…

Read more

பெயர்ந்து வந்த தற்காலிக சாலை…. குண்டும், குழியுமாக மாறியதால் அவதி…. பொதுமக்களின் கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் 51 வார்டுகளும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பருவமழை முன்னெச்சரிக்கையாக ஒவ்வொரு மண்டலத்திற்கும் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த வாரம் சேதமடைந்த முக்கிய சாலைகள் கண்டறியப்பட்டு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில்…

Read more

Other Story