தேங்கி கிடக்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில் திருத்தளிநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் குளத்தின் பிரதான பகுதி முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தும் மண்டக படித்துறையாக பயன்படுத்தப்படுகிறது. அதற்கு அருகே பல வருடங்களாக பேரூராட்சியின் கட்டுப்பாட்டில்…
Read more