இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய கார்…. பெண் உள்பட 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செம்பாக்குறிச்சியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பபிதா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் கீழ் குப்பத்தில் இருக்கும் பெட்ரோல் பங்கில் பபிதா தனது ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டுவிட்டு வந்தார். அப்போது வேப்பூர் நோக்கி வேகமாக…

Read more

பாலத்தில் அமர்ந்து பேசிய 5 பேர்…. வேன் மோதி முறிந்த கால்கள்…. கோர விபத்து…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகர் தேவன் கோட்டை ஊராட்சி அண்ணாமலை கிராமத்தில் சுரேஷ்(42) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ், அதே பகுதியில் வசிக்கும் கணேஷ் பிரபு(40), கண்ணன்(40), பிரபாகரன்(40), பதினெட்டான்(49) ஆகியோர் இரவு நேரம் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே…

Read more

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்…. கார் விபத்தில் சிக்கி வியாபாரி பலி; 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் வியாபாரியான ராஜேஷ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சினி (30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜோசப் ஆபிரகாம்(8), கேசர்(6) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு ராஜேஷ்…

Read more

Other Story