எழும்பூர் – செங்கோட்டை ரயில் நேரத்தில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை எழும்பூர் மற்றும் செங்கோட்டை விரைவு ரயில் திருச்சி மற்றும் விருதுநகர் இடையே பயண நேரத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சியில் வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை…

Read more

தெலுங்கானா – மதுரை இன்று முதல் சிறப்பு ரயில்….. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து மதுரைக்கு சிறப்பு கட்டண ரயில் இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் திருச்சி வழியாக…

Read more

சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் கட்டணம் வேறுபாடு…. காரணம் என்ன…? தெற்கு ரயில்வே விளக்கம்…!!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஆனது சென்னை டு மைசூர் முதல் ரயில் சேவையானது நவம்பர் 19 2022 இல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை டு கோவை இடையே ஏப்ரல் 8 2023 பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதன்கிழமை தவிர…

Read more

பிரதமர் மோடி வருகை…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் மோடியை இருவரும் சேர்ந்து வரவேற்க உள்ளனர். அதன்பின் இருவரிடமும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார். இந்நிலையில் பிரதமர் வருகையே முன்னிட்டு சில…

Read more

தென் மாவட்டங்களுக்கும் சிறப்பு ரயில்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சவுகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பெரும்பாலான மக்கள் தினம்தோறும் ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகம் அவ்வபோது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு…

Read more

இன்று இந்த பகுதிகளில் சிறப்பு ரயில் இயக்கம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் பயணம் மேற்கொள்வார்கள். இதனால் பயணிகளின் வசதிக்காக சென்னைக்கு செல்ல திருநெல்வேலி மற்றும் தாம்பரம் என்ற சிறப்பு ரயில்…

Read more

தெற்கு ரயில்வேயில் 9000 காலி பணியிடங்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாக ரயில்வே துறை இருந்து வருகிறது. இந்த நிலையில் தெற்கு ரயில்வேயில் ரயில் நிலைய அலுவலர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதவர்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் 20000 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரயில்…

Read more

பணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! திருநெல்வேலி-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை… நாளை (மார்ச் 26) முதல் தொடக்கம்….!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் திருநெல்வேலி- தாம்பரம் இடையே வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில் சேவையை இயக்க திட்டமிட்டுள்ளது.‌ இந்த சிறப்பு ரயில் 4 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் நாளை (மார்ச் 26) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை மாலை…

Read more

“திருநெல்வேலி -சென்னை சிறப்பு ரயில்”….. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருவது மட்டுமல்லாமல் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 4 முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் திருநெல்வேலி மற்றும் தாம்பரம்…

Read more

மார்ச் 26 ஆம் தேதி ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில ரயில்களின் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை மற்றும் திருவனந்தபுரம் மெயில் எக்ஸ்பிரஸ் 12623 வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி திருச்சூர் வரை மட்டுமே இயக்கப்படும்.…

Read more

சென்னை – திருவனந்தபுரம் ரயில் சேவை பகுதி ரத்து…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் வருகின்ற மார்ச் 25ஆம் தேதி பகுதி ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து கேரளத்தில் திருவனந்தபுரத்திற்கு தினமும் இரவு 7.45 மணிக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த…

Read more

ஆஹா…! இப்படி ஒரு பிளானா..? இனி ரயில் பயணம் ஜெட் வேகத்தில் இருக்கும்…. பயணிகளுக்கு வந்தது சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் ரயிலின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது முக்கிய வழித்தடங்களில் 110 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் நிலையில், அதன் வேகத்தை 130 முதல் 160 கிலோமீட்டர் வரை உயர்த்துவதற்கு…

Read more

சென்னை – விஜயவாடா ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து விஜயவாடா செல்லும் விரைவு இரயில் இன்று மற்றும் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திர மாநிலம் விஜய ாடா வரை ஜன் சதாப்தி விரைவு ரயில் சென்னையில் இருந்து காலை…

Read more

இன்று முதல் ரயில்கள் வழக்கம் போல இயங்கும்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

மதுரை ரயில் நிலையத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தினந்தோறும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே மதுரை, திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் ஆகிய ரயில் தடங்கள் வழியாக இயக்கப்படும் ரயில்கள் கடந்த ஒரு சில வாரங்களாக ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதாவது மேற்கண்ட…

Read more

மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில்…. இன்று (மார்ச் 6) முதல் மீண்டும் இயக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!!

கோடை காலத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மேட்டுப்பாளையம் மற்றும் திருநெல்வேலி இடையேயான சிறப்புரையில் மார்ச் 6ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 6ஆம் தேதி முதல் ஜூன்…

Read more

இன்று முதல் இந்த ரயில் சேவைகள் தற்காலிக ரத்து…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் இருந்து பிட்ரகுண்டா செல்லும் ரயில் இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி சனிக்கிழமை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் பிட்ரகுண்டாவுக்குதிங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை…

Read more

சென்னையில் இன்று ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி சனிக்கிழமை புறப்படும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம் உதானா பணிமனையில் மறு சீரமைப்பு பணி நடைபெறுவதால் இன்று சென்னையிலிருந்து புறப்படும் ரயில் மாற்றுப்பாதையில்…

Read more

சென்னை – விஜயவாடா ரயில் சேவையில் திடீர் மாற்றம்….. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையிலிருந்து விஜயவாடா செல்லும் ரயில் சேவை மார்ச் மூன்றாம் தேதி அதாவது இன்று மாற்று பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தினம் தோறும் காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் பகல் 2.50 மணிக்கு…

Read more

தில்லி செல்லும் ரயில் நாளை மாற்றுப்பாதையில் இயக்கம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

திருவனந்தபுரத்தில் இருந்து புது தில்லி செல்லும் ரயில் வியாழக்கிழமை மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கேரளத்தின் திருவனந்தபுரத்தில் இருந்து புது தில்லிக்கு தினமும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து பகல்…

Read more

இன்று முதல் முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவை ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து மதுரை வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில நாட்களுக்கு இந்த ரயில் சேவை ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை – திருப்பரங்குன்றம் -திருமங்கலம் ரயில் வழித்தடத்தில் இரட்டை வழி…

Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. செகந்திராபாத்- ராமநாதபுரம் ரயில் சேவை நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் என்ற பகுதியிலிருந்து ராமநாதபுரம் வரை வாரந்தோறும் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சேவையை தற்போது ஜூன் மாதம் வரை நீட்டித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவு தெரிவித்துள்ளது. அதன்படி செகந்திராபாத்-ராமநாதபுரம் ரயில்…

Read more

மார்ச் 3 வரை விரைவு ரயில் சேவை ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் இருந்து பிட்ராகுண்டா செல்லும் விரைவு ரயில் வருகின்ற மார்ச் 3ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆந்திர மாநிலம் பிட்ரா குண்டா – சென்னை சென்ட்ரல் இடையே…

Read more

“சென்னை – மைசூர் வந்தே பாரத் ரயில் திருவள்ளூரில் நிற்காது”.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!

நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த  2022 நவம்பர் 11-ஆம் தேதி நாட்டின் ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையே தொடங்கப்பட்டது.…

Read more

தாம்பரத்தில் நின்று செல்லும் தேஜஸ் ரயில் சேவை… தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர்…!!!!!

சென்னையில் இருந்து மதுரைக்கு தேஜஸ் விரைவு ரயில் வாரம் ஆறு முறை இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து சுமார் ஆறு மணி நேரத்தில் மதுரைக்கு சென்றடையும் விதமாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் சோதனை அடிப்படையில் தாம்பரத்திலிருந்து நின்று…

Read more

43 ரயில் சேவைகள் திடீர் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணி நடைபெற உள்ளதால் 43 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருச்செந்தூர் இடையே அதிகாலை 5.30 மணிக்கு இயக்கப்படும் ரயில்,…

Read more

சென்னை – மதுரை தேஜஸ் ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்….. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை – மதுரை தேஜஸ் விரைவு ரயில் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் தாம்பரத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்படும் தேஜஸ் விரைவு ரயில் 12.15…

Read more

சென்னையில் இருந்து புறப்படும் ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்னையில் இருந்து மதுரை வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில நாட்களுக்கு இந்த ரயில் சேவை ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை – திருப்பரங்குன்றம் -திருமங்கலம் ரயில் வழித்தடத்தில் இரட்டை வழி…

Read more

சென்னை – திருவனந்தபுரம் ரயில் இன்று பகுதி ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் இன்று  பிப்ரவரி 25ஆம் தேதி பகுதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து பிப்ரவரி 25ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் கேரள…

Read more

இந்த வழித்தடத்தில் இன்று முதல் ரயில் சேவையில் மாற்றம்….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

கொச்சுவேலியில் இருந்து கோரக்பூர் செல்லும் ராப்தி சாகர் விரைவு ரயில் பிப்ரவரி 22 அதாவது இன்று முதல் மாற்று பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கோரக்பூருக்கு ஞாயிறு, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ராப்தி சாகர்…

Read more

மங்களூர் விரைவு ரயில் பிப்ரவரி 23ஆம் தேதி ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

கொல்கத்தாவில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 23ஆம் தேதி அதாவது நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கொல்கத்தாவின் சந்தரகாச்சியிலிருந்து மங்களூருக்கு வாரம் தோறும் விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… இனி கூட்ட நெரிசல் பிரச்சனையே இல்லை…? தெற்கு ரயில்வே அதிரடி முடிவு…!!!!!

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி செல்பவர்கள் என ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் ஏராளமானோர். நீண்ட தூர ரயில்களை விட புறநகர் ரயில்கள் எப்போதும் பிஸியாக இருக்கும். உதாரணமாக…

Read more

சென்னை – திருவனந்தபுரம் ரயில் பிப்ரவரி 25 பகுதி ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி பகுதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து பிப்ரவரி 25ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் கேரள…

Read more

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… இனி கூட்ட நெரிசல் பிரச்சனையே இல்லை…? தெற்கு ரயில்வே அதிரடி முடிவு…!!!!!

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி செல்பவர்கள் என ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் ஏராளமானோர். நீண்ட தூர ரயில்களை விட புறநகர் ரயில்கள் எப்போதும் பிஸியாக இருக்கும். உதாரணமாக…

Read more

“இனி டிக்கெட் கவுண்டரில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை”… சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே….!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் மிஷின்களை அதிகப்படுத்துவதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 254 மெஷின்கள் கூடுதலாக வாங்கப்பட இருக்கிறது. தற்போது தெற்கு ரயில்வே…

Read more

கொச்சுவேலி – கோரக்பூர் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

கொச்சுவேலியில் இருந்து கோரக்பூர் செல்லும் ராப்தி சாகர் அதிவிரைவு ரயில் இன்று தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கேரளாவின் கொச்சுவேலியில் இருந்து உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் இணைப்பு முறையில் இன்று…

Read more

ரயில் நிலையங்களில் 254 தானியங்கி ரயில்வே பயண சீட்டு இயந்திரங்கள்… தெற்கு ரயில்வே முடிவு…!!!!!

ரயில் நிலைய பயண சீட்டு மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சில வருடங்களுக்கு முன்பு தானியங்கி இயந்திரம் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பின் போது இந்த வசதி முடங்கியது. பல்வேறு ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு…

Read more

வந்தது ஆப்பு..! ரயில் மீது கல் எறிந்தால் சிறை தண்டனை…. தெற்கு ரயில்வே எச்சரிக்கை..!!!

ரயில் மீது கல் எறிவது தண்டனைக்குரிய குற்றம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்கள் மீது கல் ஏறியும் சம்பவம் சமீபமாக அடிக்கடி நடந்து வருகிறது. அந்தவகையில் பெங்களூரு – சென்னை வரும் பிருந்தாவன் ரயில் ஜோலார்பேட்டை வந்தபோது சிறுவர்கள் விளையாட்டாக…

Read more

அடடே சூப்பர்… ரயில் மதாத் மூலம் 8 நிமிஷத்தில் பயணிகளின் குறைகளுக்கு தீர்வு… தெற்கு ரயில்வே தகவல்…!!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே மூலமாக பயணிகளின் குறைகளுக்கு தீர்வு காணும் விதமாக ரயில் மதாத் எனும் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக தொலைபேசி, எஸ்.எம்.எஸ், சமூக ஊடகம் போன்றவற்றிலிருந்து பெறப்படும் குறைகளை ஒருமுகப்படுத்தி குறித்த நேரத்தில்…

Read more

சென்னை செல்லும் ரயில்கள் இன்று பகுதி ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

காட்பாடி வழியாக சென்னை செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக இன்று  பிப்ரவரி 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பகுதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.15 மணிக்கு…

Read more

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சூப்பர் வசதி…? தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!!!

ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முன்பதிவு இல்லாத பயண சீட்டுகளை மொபைல் போன் மூலமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ப்ளே ஸ்டோரில் யூ டி எஸ் என்னும் மொபைல் ஆப் செயலியை தரவிறக்கம் செய்து எளிதாக பயண…

Read more

சென்னை செல்லும் ரயில்கள் பகுதி ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

காட்பாடி வழியாக சென்னை செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக வருகின்ற பிப்ரவரி 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பகுதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.15 மணிக்கு…

Read more

பிப்ரவரி 13 ரயில் சோதனை ஓட்டம்…. பொது மக்களுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை….!!!!

மதுரை மற்றும் திருமங்கலம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் ரயில் சோதனை ஓட்டம் வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் திருமங்கலம் இடையே காலை…

Read more

சென்னை சென்ட்ரல் – மதுரை ரயில் சேவை திடீர் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு தினம் தோறும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் – மதுரை…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஜெட் வேகத்தில் போகலாம்….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சென்னை – ரேணிகுண்டா , அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை வழித்தடத்தில் ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக குரூப் ஏ மற்றும் குரூப் பி வழித்தடம்…

Read more

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… 4 முக்கிய ரயில் சேவைகள் திடீர் ரத்து…!!!!

சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட மேக்னசைட் ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக இந்த வழித்தடத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் ரயில்வே நிர்வாகம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் வருகிற 5,6 மற்றும் 8 தேதிகளில் ஈரோடு…

Read more

இந்த வழித்தடத்தில் இன்று முதல் சிறப்பு ரயில்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப பல வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக பெங்களூரு -சாலிமார் வரையிலான ஒரு வழிப்பாதை சிறப்பு…

Read more

இன்று முதல் மார்ச் மாதம் வரை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல சேவைகளை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சேலம் கோட்டை ரயில்வே…

Read more

நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல சேவைகளை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சேலம் கோட்டை ரயில்வே…

Read more

தைப்பூச திருவிழா…. இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி தைப்பூச திருவிழா முருகன் கோவிலில் வெளி விமர்சையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனைக் காண ஏராளமான பக்தர்கள் பலனைக்கே பாதயாத்திரை ஆக வந்த வண்ணம் உள்ளனர்.…

Read more

பிப்-5 தைப்பூசத் திருவிழா: 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நாளில் முருகனை வழிபட்டால் தீயவை அகன்று நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும்…

Read more

Other Story