கோவை மாவட்டம் சூலூரில் தெருவில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறியுள்ளது. இதனையடுத்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் நாயின் உரிமையாளர் தனபால் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் சமீப காலமாகவே நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
BREAKING:10 வயது சிறுமியை கடித்துக் குதறிய நாய்…. தமிழகத்தில் தொடரும் நாய்க்கடி சம்பவங்கள்….!!
Related Posts
BREAKING: மீன்பிடிக்கச் சென்ற படகு பழுதாகி கடலில் மூழ்கியதில் 2 மீனவர்கள் உயிரிழப்பு…!!
ராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து நேற்று மீன் பிடிக்க சென்ற படகு பழுதாகி கடலில் மூழ்கியதில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து மீனவர்கள் படகில் சென்ற நிலையில் இரண்டு பேர் அருகில் இருந்த படகில் உதவி கேட்டு கரைக்கு திரும்பி…
Read more#BREAKING: குஜராத்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு…!!
குஜராத் மாநிலம் அமரேலி மாவட்டத்தில் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த ஒன்றை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. 17 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு அதிகாலை ஐந்து மணி அளவில் குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள்…
Read more