“என்னது…. இனி வந்தே பாரத்ல கறி விருந்தா?” ஒரே வாரத்தில் மாறும் மெனு கார்டு…. பயணிகள் மகிழ்ச்சி….!!
இந்தியாவின் முதல் ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ ரயில் சமீபத்தில் மேற்கு வங்கத்தின் ஹவுராவிலிருந்து அசாமின் காமக்யா வரை இயக்கப்பட்டது. இந்த ரயிலில் ஆரம்பத்தில் சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டதால், பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியும் எதிர்ப்பும் உருவானது. நீண்ட தூரப் பயணம்…
Read more