நாட்டின் முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னை எழும்பூர் மற்றும் நல்ல இடையிலான வந்தே பாரத் திரையிளை வருகின்ற செப்டம்பர் 24ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார். காலை 6:00 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் இந்த ரயில் மதியம் 1.50 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மீண்டும் எழும்பூரில் இருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த ரயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.