தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு ரயிலில் செல்வோருக்கு….. வெளியான முக்கிய உத்தரவு…!!

தலைநகர் சென்னைக்கு  தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, எழும்பூருக்கு விரைவு ரயிலில் அதிகமாக பயணிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலும் பரங்கிமலை, கிண்டி தி நகர் மற்றும் பிற கிளைகளுக்கு செல்ல தாம்பரத்தில்…

Read more

சென்னையில் இன்று முதல் வழக்கம்போல புறநகர் ரயில்கள் இயக்கும்…. வெளியான அறிவிப்பு….!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் விரைவு ரயில் சேவைகள் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 7 இன்று முதல் புறநகர் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புயல் பாதிப்பால் ரயில் நிலையத்தை இணைக்கும் முக்கிய பாலத்தை…

Read more

சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் மற்றும் நெல்லை வந்தே பாரத் ரயில் நாளை ரத்து என அறிவிப்பு.!!

சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவெற்றியூரில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், கடற்கரை – செங்கல்பட்டு ரயில்கள் நாளை வழக்கம் போல் இயங்கும். சிந்தாதிரிப்பேட்டை…

Read more

குடியரசு தினம்: “சென்னையில் புறநகர் ரயில்கள்”…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!!!

வரும் ஜனவரி 26-ம் தேதி நாட்டின் 74-வது குடியரசு தின விழா விமர்சையாக கொண்டப்பட இருகிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு குடியரசு தினம் அன்று அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி…

Read more

Other Story