“விமான டிக்கெட் விலை கிடுகிடு உயர்வு”… கோடை விடுமுறை பிளான் காலியா?.. இனி பிளைட்ல போறது கனவுதானா?… அதிர்ச்சியில் பயணிகள்..!!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் போன்ற புவிசார் அரசியல் காரணங்களால், விமான எரிபொருள் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் விமானத்தை இயக்குவதற்கான மொத்தச் செலவில் சுமார் 40 சதவீதம்…

Read more

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் ஓடிய கரப்பான் பூச்சிகள்… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோட்டையை  நோக்கி நேற்று “வந்தே பாரத்” என்ற ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதில் காலை உணவாக வழங்கப்பட்ட இடியாப்பம் பார்சலை திறந்து பார்க்கும் போது பயணிகள்…

Read more

Other Story