“இனி டிக்கெட் கவுண்டரில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை”… சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே….!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் மிஷின்களை அதிகப்படுத்துவதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 254 மெஷின்கள் கூடுதலாக வாங்கப்பட இருக்கிறது. தற்போது தெற்கு ரயில்வே…

Read more

Other Story