சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் வருகின்ற மார்ச் 25ஆம் தேதி பகுதி ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து கேரளத்தில் திருவனந்தபுரத்திற்கு தினமும் இரவு 7.45 மணிக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வருகின்ற மார்ச் 25ஆம் தேதி திருச்சூர் வரை மட்டுமே இயக்கப்படும். பின்னர் மருமார்கமாக திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு தினமும் மாலை 3 மணிக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த நிலையில் மார்ச் 26 ஆம் தேதி திருச்சூரில் இருந்து இரவு 8.43 மணிக்கு புறப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் சென்னைக்கு வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை – திருவனந்தபுரம் ரயில் சேவை பகுதி ரத்து…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more