சென்னையிலிருந்து விஜயவாடா செல்லும் ரயில் சேவை மார்ச் மூன்றாம் தேதி அதாவது இன்று மாற்று பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தினம் தோறும் காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் பகல் 2.50 மணிக்கு ஆந்திர மாநிலம் விஜயவாடா சென்றடையும். இந்த ரயில் இன்று அதாவது மார்ச் 3ஆம் தேதி நியூ குண்டூர் வழியாக செல்வதற்கு பதில் தெனாலி,கிருஷ்ணா கால்வாய் வழியாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பயணிகளுக்கு அறிவித்துள்ளது.
சென்னை – விஜயவாடா ரயில் சேவையில் திடீர் மாற்றம்….. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
அடக்கடவுளே…! கொதிக்கும் பாலை சிறுவனின் வாயில் ஊற்றிய அங்கன்வாடி ஊழியர்…. பெரும் அதிர்ச்சி…!!!
கேரள மாநிலம் கண்ணூர் அருகே கோனோடு அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு ஷீபா (36) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ம் தேதி குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் வைத்து பால் காய்ச்சி கொடுத்துள்ளார். அப்போது சூடான பாலை…
Read moreவங்கிகளில் கடன் வாங்கணுமா…? அப்ப இத மட்டும் கரெக்டா வச்சுக்கோங்க… இல்லனா பிரச்சனை தான்…!!!
இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பண நெருக்கடி என்பது அனைவருக்குமே ஏற்படும் பட்சத்தில் பண தேவைக்கு வங்கிகளை பலரும் நாடுகிறார்கள். அப்படி வங்கியில் கடன் பெற வேண்டும் என்றால் சிபில் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியம். அதாவது நீங்கள் வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால்…
Read more