மதுரை மற்றும் திருமங்கலம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் ரயில் சோதனை ஓட்டம் வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் திருமங்கலம் இடையே காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை மோட்டார் மற்றும் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சோதனை ஓட்டம் நடைபெறும் போது மக்கள் இரயில் பாதை அருகே வசிப்போர் புதிய ரயில் பாதையை நெருங்கவோ கடக்கவும் முயற்சிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 13 ரயில் சோதனை ஓட்டம்…. பொது மக்களுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை….!!!!
Related Posts
ஏசியை இப்படி பயன்படுத்தினால் 36% மின்கட்டணத்தை குறைக்கலாம்…. மின்வாரியம் புது ஐடியா…!!!
கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் பேன், ஏசி இல்லாமல் மக்களால் இருக்க முடியவில்லை. பொதுவாக ஏசியை பயன்படுத்தும் போது மின்கட்டணம் வழக்கத்தை விட 2 மடங்கு அதிகரிக்கும். இதனால், பயனாளர்கள் மின்கட்டணத்தை குறைக்க மின்வாரியம் புது யோசனையை கொடுத்துள்ளது. அதாவது ஏசியை…
Read more“வீட்டிலிருந்த முக்கிய தடயம்” ஜெயக்குமார் மகன்களிடம் விடிய விடிய விசாரணை…!!!
மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயக்குமாரின் மகன்களிடம் நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயக்குமாரின் வாயில் இருந்த பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில்…
Read more