மதுரை மற்றும் திருமங்கலம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் ரயில் சோதனை ஓட்டம் வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் திருமங்கலம் இடையே காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை மோட்டார் மற்றும் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சோதனை ஓட்டம் நடைபெறும் போது மக்கள் இரயில் பாதை அருகே வசிப்போர் புதிய ரயில் பாதையை நெருங்கவோ கடக்கவும் முயற்சிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 13 ரயில் சோதனை ஓட்டம்…. பொது மக்களுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை….!!!!
Related Posts
வங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்…. நகைக்கடன் வாங்கியோருக்கு அதிர்ச்சி செய்தி…!!
தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை…
Read moreதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர் பதவிகள்…. ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
மக்களவைத் தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளதால் தற்போதே கட்சியை வலுப்படுத்துவதற்கு திமுக மிகப்பெரிய திட்டமிட்டுள்ளது. திமுகவை பொருத்தவரை பெரும்பாலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளராக இருக்கின்றனர். இதனால் உதயநிதியின் நம்பிக்கைக்குரிய…
Read more