“கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து”…. 40 பேர் நீரில் மூழ்கிய பரிதாபம்…. 22 பேர் பலி…. நடந்தது என்ன…?

கேரள மாநிலம் மலப்புரம் அருகே பரப்பன் காடி பகுதியில் பூரபுழா நதி ஓடுகிறது. இந்த நதியில் சுற்றுலா பயணிகளுக்காக படகு போக்குவரத்து செயல்படுகிறது. அந்த வகையில் நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்துள்ளது. வழக்கமாக மாலை…

Read more

Justin: கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு….!!

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே தானூர் என்ற பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் தற்போது பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 25 பேர் மட்டுமே செல்லக்கூடிய படகில் 40 பேர் வரை ஏற்றி சென்றதால் தான் படகு கவிழ்ந்து விபத்து…

Read more

கேரளா படகு விபத்தில் 16 பேர் பலி: ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி…..!!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர் – பரப்பனங்காடி கடற்கரையில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், பலர்  கடலில் மூழ்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், நீரில் மூழ்கியவர்களை கண்டுபிடிப்பதற்கு…

Read more

4 வயது சிறுமி பாம்பு கடித்து பலி…. கேரளாவில் நடந்த சோக சம்பவம்….!!!

கேரளாவில் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமி பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருச்சூர் அந்தி காடு அருகே ஷமீர் மற்றும் ரேஹானா தம்பதிக்கு ஆலிய அஃப்ரின், ஆதியா சகாரின், ஆசியா ரைஹான் (4)…

Read more

குட் நியூஸ்…! இனி பைக்கில் 3 பேர் செல்லலாம்….. அபராதம் எதுவும் கிடையாது…. மாநில அரசு அதிரடி…!!!

கேரளாவில் உள்ள முக்கிய பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தானியங்கி போக்குவரத்து முறையானது  அமலுக்கு வந்துள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தானியங்கி கேமரா மூலம் சாலை விதிகளை கடை பிடிக்காத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இருசக்கர வாகனங்களில்…

Read more

பெற்றோர்களே உஷார்…. கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது போன் வெடித்து 8 வயது சிறுமி பலி… அதிர்ச்சி….!!!

கேரள மாநிலம் திருச்சூர் திருவில்வாமலையில் நடந்த சோகமான சம்பவத்தில் பட்டி பரம்பு என்ற பகுதியை சேர்ந்த ஆதித்யஸ்ரீ என்ற எட்டு வயது சிறுமி கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது மொபைல் போன் வெடித்து சிதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று நடந்த சம்பவம் இரவு…

Read more

நாட்டிலேயே முதல்முறையாக வாட்டர் மெட்ரோ திட்டம்…. அசத்தும் கேரள மாநில அரசு…!!!

கேரள மாநிலம் கொச்சியில் நாட்டிலேயே முதல்முறையாக வாட்டர் மெட்ரோ திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதனை வரும் 25ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.இந்த வாட்டர் மெட்ரோ 7747 கோடி ரூபாய் செலவில் 38 இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.…

Read more

” தந்தையிடம் இந்த உரிமை உண்டு” திருமணமாகாத பெண்களுக்கு நீதிமன்றம் சூப்பர் உத்தரவு…!!!

திருமணமாகாத பெண்கள் தங்கள் தந்தையிடமிருந்து திருமணச் செலவுகளைப் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் உண்டு என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தங்களின்  தந்தையிடம் திருமண செலவுக்கு பணம் கோரி 2 மகள்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையில், இது மத வேறுபாடுகளுக்கு…

Read more

தண்ணீருக்கு தனி பட்ஜெட்…. நாட்டிலேயே முதல் முறை…. அசத்தும் கேரளா அரசு….!!!!

நாட்டிலேயே முதல்முறையாக கேரள மாநிலத்தில் தண்ணீருக்காக தனியாக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக இந்த பட்ஜெட் கொண்டு வரப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத்தில் நீர் இருப்பு குறைந்து வருவதால் வளத்தை முறையாக…

Read more

புனித யாத்திரை சென்ற தமிழக பயணி திடீர் தற்கொலை…. காரணம் என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!!

கேரளா சபரிமலைக்கு புனித யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த நபர் திடீரென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர் பெயர் மேகநாதன் (45) எனவும் ஈரோடு பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்து உள்ளதாகவும் காவல்துறையினர்…

Read more

கேரளாவில் உச்சகட்ட கொடூரம்…. முதல் காதலனை நிர்வாணமாக்கி காதலி செய்த செயல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த லஷ்மி பிரியா என்ற 19 வயது பெண் வர்கலா சேர்நியூரில் வசித்து வருகின்றார். இவர் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக…

Read more

கொரோனா எதிரொலி….. கர்ப்பிணி பெண்கள், முதியவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்…. அரசு உத்தரவு….!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் அனைவரும் உங்க கவசம் அடைந்து சமூக…

Read more

அய்யோ இப்படி ஒரு கொடூரமா?…. பெற்ற குழந்தையை பக்கெட்டில் போட்டு சென்ற தாய்…. கேரளாவில் பரபரப்பு…!!!!

கேரளாவில் குழந்தையை பெற்றெடுத்து விட்டு அதனை பக்கெட் போட்டுவிட்டு மருத்துவமனைக்கு ஓடிய தாயால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலப்புழா மாவட்டத்தில் செங்கனூர் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவ வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாகவே வீட்டில் குழந்தை பிறந்து…

Read more

ரயில் விபத்து…. தீ வைத்தவரின் உருவப்படம் வெளியீடு…. நடவடிக்கையில் போலீஸ்…..!!!!

ஆலப்புழா-கண்ணூர் ரயிலில் இன்று மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.…

Read more

என் அம்மா மீது இந்த விஷயத்தில் வருத்தம்…. முதன்முதலாக மனம் திறந்த நடிகை சமந்தா…!!!

என் அம்மா ஒரு மலையாளியாக இருந்தும் எனக்கு மலையாளம் கற்றுக்கொடுக்காமல் விட்டுவிட்டார்’ என நடிகை சமந்தா வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை…

Read more

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி… தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் கேரள வாகன ஓட்டிகள்…!!!

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஏப்ரல் 1-ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. கேரளாவில்…

Read more

அடடே!…. வினோத கோவில் திருவிழா…. பெண்களாகவே மாறிப்போன ஆண்கள்…. எங்கு தெரியுமா?….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் பெண் வேடமிட்டு ஆண்கள் மட்டுமே கலந்துக்கொள்ளும் வினோத கோவில் திருவிழா ஒன்று நடைபெற்றிருக்கிறது. ஆரம்ப காலத்தில் இந்த திருவிழாவில் பெண்களும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்த திருவிழாவில் ஆண்கள் சேலை கட்டி சென்றிருக்கின்றனர். பின்…

Read more

“கொரோனா பரவல்”… ஆயத்தமான அண்டை மாநிலம்…. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே கொரோனா பரவால் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய சுகாதாரத்துறை கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை மீண்டும் கடைப்பிடித்தால், கொரோனா தடுப்பூசி மற்றும்…

Read more

வாகன ஓட்டிகளே..! இனி டிரைவிங்க் லைசென்ஸ் இப்படித்தான்…. மாநில அரசின் சூப்பர் அறிமுகம்…!!!

கேரளா மாநிலத்தில் ஸ்மார்ட் கார்டு ஓட்டுநர் உரிமத்தை அறிமுகப்படுத்துவதற்கு அம்மாநில  அரசு தயாராகி கொண்டு வருகிறது. அதன்படி திருவனந்தபுரம், குடப்பனகுன்னு, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய இடங்களில் உள்ள மோட்டார் வாகனத் துறை அலுவலகங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட இந்த அமைப்பானது…

Read more

தலைகேறிய போதை!… சொந்த வீட்டுக்கே தீ வைத்த வாலிபர்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!!

கேரளா திருவனந்தபுரம் அருகில் குடி போதையிலிருந்த வாலிபர் ஒருவர் தன் வீட்டுக்கு தானே தீவைத்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வர்க்கலா பகுதியை சேர்ந்த கோபகுமார் என்ற வாலிபர், குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் அவரது குடும்பத்தாருடன் தகராறு ஏற்பட்டு…

Read more

போதைப் பொருள் விற்பனை…. பிரபல சின்னத்திரை நடிகை கைது…. பெரும் பரபரப்பு…!!

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள இடப்பள்ளி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில் எம்டிஎம்ஏ போதை பொருள் அங்கு…

Read more

“கம்யூனிஸ்ட்டுகளை ஒட்டுமொத்த உலகமும் புறக்கணித்து விட்டது”… அதுக்காக போராடுறாங்க…. அமித்ஷா கடும் தாக்கு…!!!!

கேரள மாநிலம் திருச்சூரில் பாஜகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கேரளாவில் ஆளும் கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்கட்சியான காங்கிரஸும் மோதி கொள்கிறது. கம்யூனிஸ்டு கட்சியை ஒட்டுமொத்த…

Read more

லாக்டவுன் காலத்தில் மட்டும் 46 சிறுமிகள் கர்ப்பம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கேரள மாநிலத்தில் போக்சோ வழக்குகள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக கொரோனா லாக் டவுன் காலத்தில் குழந்தைகளை அதிகம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி இருப்பது புள்ளி…

Read more

“நீங்க கேரளாவுக்கு வாருங்கள்”…. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த பினராயி விஜயன்…. எதற்காக தெரியுமா…?

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் தோள்சீலை 200-வது நினைவு ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், விசிக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட…

Read more

வரும் மார்ச் 9-ஆம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு…. மாநில கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

கேரள மாநிலத்தில் மார்ச் 9-ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு துவங்கும் என அம்மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது “எஸ்எஸ்எல்சி, மேல்நிலை மற்றும் தொழிற்கல்வி தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயார்…

Read more

கேரளா: “ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல்”… கோர விபத்தில் 2 பேர் பலி…. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரங்கல்…!!!

கேரள மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது அரசு பேருந்து பயங்கரமாக மோதியது. அதாவது வயநாடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது திடீரென ஒரு கார் லேசாக உரசியுள்ளது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து திடீரென…

Read more

தொண்டைக்குழியில் உணவு சிக்கி மூன்றரை வயது சிறுவன் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!

கேரள மாநிலம் பாலக்காட்டில் தொண்டையில் உணவு சிக்கி மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செர்புளசேரியை சேர்ந்த அப்துல் சலாம் என்பவரின் மகன் முகமது ஜலால் என்ற சிறுவன் அங்கன்வாடிக்கு போகும்போது வீட்டில் இருந்து உணவு கொண்டு…

Read more

“இந்தியாவிலேயே முதன்முறையாக” மனித கழிவுகளை அகற்ற இயந்திரம் அறிமுகம்…. விடிவுகாலம் பொறந்தாச்சு..!!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் பண்டிகூட் என்ற மனித கழிவுகளை அகற்றும் இயந்திரத்தை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து மாநில நீர்வளத்துறை அமைச்சர் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். டிரோன் தொழில்நுட்பத்துடன் கூடிய அமைப்போடு இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இயந்திரமானது கழிவுகளை…

Read more

“114 வருடங்கள் பழமை வாய்ந்த நீலாம்பூர் தேக்கு மரம்”…. பல லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனை….!!!

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரத்தில் நீலாம்பூர் தேக்கு மரம் ரூ. 39.25 லட்சத்துக்கு ஏலம் போனது. இது கேரளா வனத்துறை வரலாற்றில் இல்லாத விலையாக கருதப்படுகிறது. அதாவது நீலாம்பூர் வனத்துறையின் அருகே உள்ள அருவக்கோடு நெடுங்காயம் டிப்போ தோட்டத்தில் 3 பழமை…

Read more

இது அல்லவா மனசு..! தந்தைக்காக ஒரு கல்லீரலையே தானமாக கொடுத்த 17 வயது மகள்…. குவியும் பாராட்டு…!!!

கேரள மாநிலம் திருச்சூர் புரம் பகுதியில் பிரதீஷ் (48) என்பவர் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இவர் கல்லீரல் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் உடல் நலம் மிகவும் மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு உடனடியாக கல்லீரல் அறுவை மாற்று சிகிச்சை…

Read more

“அந்தரத்தில் தொங்கியபடி பாட்டு பாடும் சின்னக்குயில் சித்ரா”…. வைரலாகும் ஷாக் வீடியோ…!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சித்ரா. சின்னக்குயில் சித்ரா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சித்ராவின் குரல் அவ்வளவு இனிமையானது. இவர் அண்மையில் வெளியான வாரிசு படத்தில் அம்மா சென்டிமென்ட் பாடலை பாடியிருந்தார். இந்நிலையில் கேரளாவில் நடைபெற்ற ஒரு இசை…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்…. தந்தைக்காக கல்லீரல் தானம் செய்து நெகிழ வைத்த மகள்….!!!!

கேரள மாநிலத்தில் 17 வயது பெண் ஒருவர் தன்னுடைய தந்தைக்கு கல்லீரல் தானம் செய்துள்ளது பலரையும் நெகிழ வைத்துள்ளது. கேரள மாநிலம் திருசூரை சேர்ந்த அந்த பெண்ணின் தந்தை நீண்ட நாட்களாக கல்லீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட வந்தார். இதற்கு மாற்று…

Read more

முறைகேடு குற்றச்சாட்டு… கேரள முதல்வரின் முன்னாள் தலைமை செயலர் கைது…!!!!

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள வடக்கன்சேரியில் 140 குடும்பங்களுக்கு ரூ.18.50 கோடி மதிப்பில் வீடு கட்டும் லைப் மெஷின் திட்டம் நடைபெற்றது. இதில் ரூ.4 கோடி முறைகேடு நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறையினர் சிவசங்கரிடம்…

Read more

அந்தரத்தில் மூதாட்டியின் சாகஸம்…67 வயதில் சைக்கிள் ஓட்டி சாதனை..!!!

67 வயதில் அந்தரத்தில் சைக்கிள் ஓட்டி சாதனை புரிந்துள்ள மூதாட்டி சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறார். சைக்கிள் ஓட்டுவது அநேக பேருக்கு மிகவும் விருப்பமானது என்றாலும் அது இளமையில் தான் எளிதில் நிறைவேறும். முதுமையில் ஓய்வெடுக்கவோ இளவட்டங்கள் நிகழ்த்தும் சாதனைகளைக்…

Read more

“இனி அப்படி செய்ய மாட்டேன்”… குடித்துவிட்டு வாகனம் ஓட்டி சென்றவர்களுக்கு… போலீசார் கொடுத்த நூதன தண்டனை….??

கேரளாவில் நடைபெற்ற சாலை விபத்தில் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற ஒரு நபர் உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, பஸ் டிரைவர் குடித்துவிட்டு கவனம் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து அந்த பஸ் டிரைவரை…

Read more

“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம்”…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

கேரளாவில் ASAP ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் முறை மாணவர்களுக்கான 3வது உச்சிமாநாடு நடந்தது. இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்று, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியாதவது, Young Innovators Programme மற்றும்…

Read more

2 மாதங்களில் மட்டும் 6 முறை…. காட்டு யானையின் அட்டுழியம்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்….!!!!!

கேரளா மூணாறு பகுதியில் சென்ற சில மாதங்களாகக் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று(பிப். 12) இரவு மூணாறு அருகிலுள்ள சொக்கநாடு பகுதியில் புண்ணியவேல் என்பவருக்கு சொந்தமான…

Read more

“திருநங்கைகளின் புதிய முயற்சி”…. இரவு நேர உணவகத்தை திறந்து அசத்தல்… குவியும் பாராட்டு…!!!

கேரள மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் எம்பிஏ பட்டப்படிப்பு படித்த சமீக்ஷா என்ற திருநங்கை பணம் முதலீடு செய்து தன்னுடைய நண்பர்களின் உதவியோடு இரவு நேர உணவகத்தை திறந்துள்ளார். இந்த உணவகம் நள்ளிரவு ஒரு மணி முதல் காலை 7 மணி…

Read more

பஞ்சு மிட்டாய் தின்றால் ஆபத்து.. மக்களே உஷார்..!!

பஞ்சு மிட்டாய் தின்றால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். குழந்தைகளும் சிறார்களும் விரும்பி தின்னும் பஞ்சுமிட்டாய் தற்போது ஆபத்தான தின்பண்டமாக மாறியுள்ளது. பல வண்ணங்களில் விற்கப்படும் பஞ்சுமிட்டாயை பார்த்ததும் சட்டென கவனத்தை ஈர்த்து நாவில் உமிழ்நீர்…

Read more

பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் ஆபத்து!! ஆலைக்கு சீல் வைத்த அதிர்ச்சி!

கேரளாவில் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டிருந்ததால் பஞ்சு மிட்டாய் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கேரளாவில் பஞ்சு மிட்டாய் அமோகமாக விற்பனையாகி வருகின்றது. இதனை வாங்கி சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. அதன் அடிப்படையில் கொல்லம்…

Read more

இனி பள்ளிகளில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது…. மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

கேரளாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என்று அழைக்கக்கூடாது என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் ஆசிரியர்கள் மத்தியில் பாலின பாகுபாட்டை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்கள்…

Read more

கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்…. தப்பிய விமானி.!!

கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. ராஜீவ் காந்தி ஏவியேஷன் அகாடமியின் பயிற்சி விமானம் இன்று (புதன்கிழமை) கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது விபத்துக்குள்ளானது. விமானம் (TYPE…

Read more

செம மாஸ்…! 8 மாதங்களுக்கு முன்பே லியோ படத்தின் முன்பதிவு தொடக்கம்…. தளபதினா சும்மாவா…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் நடிகை திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன், அர்ஜுன், சஞ்சய்தத்,…

Read more

இவளும் ஒரு தாய் தானா…? மகனுக்கு சூடு வைத்து கண்களில் மிளகாய் பொடியை வீசிய கொடூரம்…. பெரும் அதிர்ச்சி…!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமழி அருகே அட்டப்பள்ளம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் பக்கத்து வீட்டில் இருந்து டயரை எடுத்து வந்து தன் வீட்டு தோட்டத்தில் வைத்து எரித்துள்ளான். இதைப் பார்த்த…

Read more

கர்ப்பமான அப்பா… திருநங்கை மனைவியின் ஆசையை நிறைவேற்றிய கணவர்..! நெகிழ்ச்சி பின்னணி..!!!

மூன்றாம் பாலின தம்பதி ஷகத் மற்றும் தியா. இவர்கள் கோலிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள். இதில் ஷகத் பெண்ணாக பிறந்து ஆணாக மாறினார். அதேபோல தீயா ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறினார். தியா ஒரு நடன கலைஞர். ஷகத் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக…

Read more

அடடே…! எளிமையாக நடந்த திருமணம்… ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவிய தம்பதியினர்…!!!!!

டெல்லியை  சேர்ந்த சிவம் தியாகி என்பவர் இந்திய தபால் சேவை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதேபோல் கேரளாவை சேர்ந்த இந்திய வருவாய் சேவை அதிகாரியாக ஆர்யா நாயர் என்பவர் பணியாற்றி வருகிறார். கேரளாவின் கோட்டை மாவட்டத்தில் உள்ள சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில்…

Read more

கேரளாவில் பரவும் கொடிய நோய்…. 98 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… அச்சத்தில் பொதுமக்கள்….!!!

கேரள மாநிலம் வயநாட்டில் லகிடி ஜவகர் நவோதயா பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிகள் படிக்கும் மாணவர்களுக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு ஆலப்புழாவில் உள்ள வைரலாஜி ஆய்வகத்தில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 98 மாணவர்களுக்கு…

Read more

“மின்சார சைக்கிளை கண்டுபிடித்து அசத்திய ADHD நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்”…. இது வேற லெவல் பா….!!!

கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் ஜி.எஸ். சயந்த் (15) என்ற மாணவர் வசித்து வருகிறார். இந்த மாணவர் கவனக்குறைவு மற்றும் அதிக செயல்பாடு கோளாறு (ADHD) போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர். இந்த மாணவர் தற்போது 4 மணி நேரம் சார்ஜ்…

Read more

கேரள மாநில பட்ஜெட் தாக்கல்… எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு…. முழு விவரம் இதோ…!!

கேரள மாநில சட்டசபையில் இன்று 2023-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் கே.என் பாலகோபால் தாக்கல் செய்து பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் பிறகு இந்த பட்ஜெட்டில் மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துவதற்கு ரூ.…

Read more

கேரளாவில் மகளை பலாத்காரம் செய்த தந்தை… சாகும் வரை சிறை தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

கேரளாவில்  மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும்வரை சிறை தண்டனை  விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் வழிக்கடவு பகுதியில் மத பாடசாலை ஆசிரியர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதுடைய மகள் இருக்கிறார். கடந்த 2021 -ஆம்…

Read more