“கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து”…. 40 பேர் நீரில் மூழ்கிய பரிதாபம்…. 22 பேர் பலி…. நடந்தது என்ன…?
கேரள மாநிலம் மலப்புரம் அருகே பரப்பன் காடி பகுதியில் பூரபுழா நதி ஓடுகிறது. இந்த நதியில் சுற்றுலா பயணிகளுக்காக படகு போக்குவரத்து செயல்படுகிறது. அந்த வகையில் நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்துள்ளது. வழக்கமாக மாலை…
Read more