கேரள மாநிலத்தில் 17 வயது பெண் ஒருவர் தன்னுடைய தந்தைக்கு கல்லீரல் தானம் செய்துள்ளது பலரையும் நெகிழ வைத்துள்ளது. கேரள மாநிலம் திருசூரை சேர்ந்த அந்த பெண்ணின் தந்தை நீண்ட நாட்களாக கல்லீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட வந்தார். இதற்கு மாற்று கல்லீரல் பொருத்துவதே தீர்வு என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் அவரின் மகள் தேவந்ததா தற்போது தனது கல்லீரலை தானமாக கொடுக்க முன் வந்தார். இதனைத் தொடர்ந்து அவரின் தந்தைக்கு கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி சிகிச்சை நிறைவு பெற்ற நிலையில் தற்போது அவர் நலமாக உள்ளார். இந்தப் பெண்ணின் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
இந்த மனசு தான் சார் கடவுள்…. தந்தைக்காக கல்லீரல் தானம் செய்து நெகிழ வைத்த மகள்….!!!!
Related Posts
கட்சித் தலைவர் பதவியில் இருந்து சிறிசேன திடீர் விலகல்…. அதிரடி அறிவிப்பு…!!
இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளார். 2015-2019 வரை இலங்கை அதிபராக பதவி வகித்த சிறிசேன, சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், கட்சி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தலைவர் பதவியில்…
Read moreமைனஸில் இருந்தாலும் அபராதம் தேவையில்லை…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு..!!!
பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கை மூட விரும்பும் வாடிக்கையாளர்கள், அதற்காக அபராதம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கின் இருப்பு மைனஸில் இருந்தாலும், அதற்காக அபராதம் செலுத்த வேண்டிய தேவையில்லை எனக் கூறியுள்ள RBI,…
Read more